வாடகைக்கு வீடெடுத்து நாட்டு வெடி குண்டு தயாரித்த முக்கிய குற்றவாளிகள் கைது
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் இதற்காக தனிப்படை அமைத்துள்ளார், இதனால்...