May 8, 2024

Illegality

சட்ட விரோதமாக குடியேறிய 35 ஆயிரம் பேரை கைது செய்த துருக்கி அரசு

அங்காரா: துருக்கியின் அண்டை நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. னவே இதனை தடுப்பது சிக்கலான ஒன்றாக உள்ளது. அந்தவகையில் கடந்த...

இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதம்… உச்சநீதிமன்றம் கண்டிப்பு

பாகிஸ்தான்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதம் என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது...

கார்த்தி சிதம்பரத்தின் 4 அசையா சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை

கர்நாடகா: சொத்துக்கள் முடக்கம்... முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் 11 கோடி ரூபாய் மதிப்பிலான 4 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. ஐ.என்.எக்ஸ்....

மணிப்பூர் முதல்வர் வெளியிட்ட தகவல்… சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற ஆலோசனை

மணிப்பூர்: சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக மணிப்பூர் முதல்வர் தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் சட்டவிரோதமாக குடியேறியவர்களைக் கண்டறிந்து, அவர்களை நாடு கடத்துவதற்கான...

வரும் ஜூலை மாதம் முன்னாள் ஜனாதிபதி ரிட் மனு மீது விசாரணை

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம்...

இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த ரோகிங்கியா அகதிகள், வங்காளதேசத்தினர் கைது

அகர்தலா, வங்கதேசம் மற்றும் மியான்மர் நாடுகளில் இருந்து எல்லை வழியாக இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடும்பமாக நுழையும் நபர்கள் மாற்றுப்...

கனடாவில் சட்டவிரோதமாக இயங்கும் சீன போலீஸ் ஸ்டேஷன்கள்

கனடா: சட்ட விரோத முறையில் இயங்குகின்றன... கனடாவில் சட்டவிரோதமான முறையில் சீன போலீஸ் நிலையங்கள் இயங்கி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அண்மையில் இவ்வாறு இயங்கி வந்த இரண்டு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]