June 17, 2024

infection

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லை: அமைச்சர் எம்.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இல்லை என்றும், புதிய காய்ச்சலின் தீவிரம் குறைந்துள்ளதாகவும் தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் எம்.சுப்பிரமணியன் தெரிவித்தார்....

கர்ப்ப காலத்தில் கொரோனாவால் பாதித்த 2 பெண்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு மூளை பாதிப்பு

அமெரிக்கா: கர்ப்ப காலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இரு பெண்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு, மூளை பாதிப்பு ஏற்பட்டதாக அமெரிக்காவின் மியாமி பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில் தெரிய...

தமிழகத்தில் ஆக்சிஜன், மருந்துகள் கையிருப்பில் உள்ளது – அமைச்சர் எம்.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கொரோனாவால் தனிநபர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குழுவாக யாரும் பாதிக்கப்படவில்லை எனவும் அமைச்சர் எம்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில்,...

தினசரி வழக்குகள் மீண்டும் உயர்கின்றன- இந்தியாவில் ஒரே நாளில் 4,435 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

புதுடெல்லி: இந்தியாவில் புதிதாக 4,435 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை...

மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம்

ஊட்டி : ஊட்டி உதயமாகி 200 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, நேற்று அங்கு 30 கி.மீ. மாரத்தான் ஓட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மு.சுப்பிரமணியன் கலந்து கொண்டு  ஓடினார்....

இந்தியாவில் புதிதாக 3,641 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது

புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 3,641 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 20,219 ஆக உயர்ந்துள்ளதாக...

இந்தியாவில் ஒரே நாளில் 3,824 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

புதுடெல்லி: இந்தியாவில் புதிதாக 3,824 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 30 நாள் நிகழ்வுகள் 3,016....

தெற்காசியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் ஒரே நாடு இந்தியா: உலக சுகாதார நிறுவனம் தகவல்

ஜெனிவா: தெற்காசிய நாடுகளில் மட்டுமே கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் பிப்ரவரி 27 முதல் மார்ச் 26, 2023...

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது… டெல்லி அரசு அவசர ஆலோசனை கூட்டம்

டெல்லி: கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதை தொடர்ந்து டெல்லி அரசு இந்த அவசர ஆலோசனையை நடத்தி வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. டெல்லியில் நேற்று...

ஒரே நாளில் 300 பேர் பாதிப்பு- டெல்லி அரசு இன்று அவசர ஆலோசனை

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதை தொடர்ந்து டெல்லி அரசு இந்த அவசர ஆலோசனையை நடத்தி வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. டெல்லியில் நேற்று வரை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]