பீகாரில் வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவல்… ஆசிரியர் பணி தேர்வர்கள் 200பேர் கைது
பாட்னா: வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவலால் 200 ஆசிரியர் பணி தேர்வர்களை கைது செய்து பீகார் போலீசார் விசாரித்து வருகின்றனர். பீகார் மாநிலத்தில் ஆசிரியர் பணிக்கான தேர்வு...