May 3, 2024

Information

பீகாரில் வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவல்… ஆசிரியர் பணி தேர்வர்கள் 200பேர் கைது

பாட்னா: வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவலால் 200 ஆசிரியர் பணி தேர்வர்களை கைது செய்து பீகார் போலீசார் விசாரித்து வருகின்றனர். பீகார் மாநிலத்தில் ஆசிரியர் பணிக்கான தேர்வு...

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!!!

சென்னை: மார்ச் 20 முதல் 22 வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....

நாடு இருக்கும் நிலைமையில் எனக்கு சம்பளமே வேண்டாம்… பாகிஸ்தான் அதிபர் தகவல்

பாகிஸ்தான்: பாகிஸ்தான் அரசு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. நிர்வாக திட்டமின்மையே தற்போதைய நிலைக்கு காரணம் என சொல்லப்படுகிறது. இந்தநிலையில் அண்மையில் பதவியேற்ற அந்நாட்டின் உள்துறை அமைச்சர்...

ஆபாசமான உள்ளடக்கம் கொண்ட 18 ஓடிடி தளங்கள் முடக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

புதுடெல்லி: ஆபாசமான உள்ளடக்கம் கொண்ட 18 ஓடிடி தளங்களை முடக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை...

39 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கே வெற்றி… கருத்துக் கணிப்பில் தகவல்

தமிழகம்: மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் மத்தியில் அடுத்ததாக ஆட்சி அமைக்கப் போவது யார் என்று பல்வேறு கருத்துக்கணிப்பு முடிவுகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில்...

பெங்களூருவில் தண்ணீர் பற்றாக்குறை.. தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து பேச்சுக்கே இடமில்லை: டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்

பெங்களூரு: காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என மண்டியாவில் நேற்று முன்தினகர்நாடக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது விவசாயிகள் சங்க தலைவர் கோடியள்ளி...

சாமி, சிங்கம் பாணியில் உருவான ரத்னம்… இயக்குனர் ஹரி தகவல்

சென்னை: தாமிரபரணி’, ‘பூஜை’ ஆகிய படங்களை தொடர்ந்து ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம், ‘ரத்னம்’. மற்றும் சமுத்திரக்கனி, யோகி பாபு, பிரியா பவானி சங்கர், கவுதம்...

சரியான முறையில் விசாரணை நடக்கிறது… புதுச்சேரி அமைச்சர் தகவல்

புதுச்சேரி: அமைச்சர் தகவல்... புதுச்சேரியில் சிறுமி கொலை வழக்கில் போலீசார் சரியான முறையில் விசாரணை நடத்தி வருவதாகவும் மக்கள் கோரிக்கையை ஏற்றே காவலர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்...

நாட்டு மக்களை பற்றி கவலைப்படாத காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

சிலிகுரி: காங்கிரஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் நாட்டையும் நாட்டு மக்களையும் பற்றிக் கவலைப்படாமல் தங்களது உறவினர்களையும், ரத்த சொந்தங்களையும் காப்பாற்றவே அதிக அக்கறை எடுத்துக்கொள்வதாக...

அடுத்த 7 நாட்களில் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.. வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 16ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வானிலை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]