May 3, 2024

Information

புஷ்பா2வில் மீண்டும் சமந்தா… இயக்குநர் தகவல்

சினிமா: அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 1: தி ரைஸ்' 2021 இல் வெளியானது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் உலகளவில் வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் நடித்ததற்காக...

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்

சென்னை: தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி மே 26ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் தகுதிச் சுற்று...

இந்தியாவில் காசநோய் தடுப்பூசி பரிசோதனை… பாரத் பயோடெக் நிறுவனம் தகவல்

ஹைதராபாத்: பெரியவர்களுக்கு காசநோய் வராமல் தடுக்கும் தடுப்பூசியின் சோதனை இந்தியாவில் தொடங்கியுள்ளது. உலகில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 28 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர். இந்த நோயினால் உயிரிழப்போரின்...

இந்தியாவுடன் மீண்டும் வர்த்தகம் தொடங்க விருப்பம்… பாகிஸ்தான் அமைச்சர் தகவல்

பாகிஸ்தான்: பாகிஸ்தான் அமைச்சர் தகவல்... இந்தியாவுடன் மீண்டும் வர்த்தகத்தை தொடங்க பாகிஸ்தான் விரும்புவதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் முகமது இஷாக் தர் தெரிவித்துள்ளார். லண்டனில் நிகழ்ச்சி ஒன்றில்...

வரும் ஏழு நாட்களில் வறண்ட வானிலை தான் நிலவும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வறண்ட வானிலையே நிலவும் .... தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 7 நாட்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை மையம் தகவல்...

இந்தோனேசியாவில் கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேஷியா: சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ... இந்தோனேசியாவின் கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: இந்தோனேசியாவின் ஜாபா...

தென் சென்னை தொகுதிக்கான தனி தேர்தல் அறிக்கை: தமிழிசை திட்டவட்டம்

சென்னை : தனி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்... தென் சென்னை மக்களவைத் தொகுதிக்கென தனி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என அந்தத் தொகுதியின் பாஜக வேட்பாளா் தமிழிசை...

தன் மீது 14 கிரிமினல் வழக்குகள் உள்ளதாக மத்திய இணை அமைச்சர் தகவல்

கொல்கத்தா: தன் மீது 14 கிரிமினல் வழக்குகள் உள்ளதாக மத்திய இணை அமைச்சர் நிஷித் பிராமானிக் தனது பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நிஷித்...

மாஸ்கோவில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு உக்ரைனில் தொடர்புகள் இருப்பதாக தகவல்

மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 133 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை 11 பேரை ரஷ்ய ராணுவம்...

இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்… வானிலைஆய்வு மையம் தகவல்

சென்னை: வெப்பம் அதிகரிக்கும்... தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பநிலை படிப்படியாக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]