April 20, 2024

Information

நடிகை பிரியங்கா மோகனின் சொத்து மதிப்பு ரூ. 17 கோடியாம்

சென்னை: தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிசியாக நடித்து வரும் நடிகை பிரியங்கா மோகனின் சொத்து மதிப்பு ரூ. 17 கோடி ஆகும் என்று இணையத்தில்...

இனி தவறான தகவல்களை விளம்பரங்களில் வெளியிட மாட்டோம்: மன்னிப்பு கோரிய பதஞ்சலி நிறுவனம்

டெல்லி: பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் பற்பசை, சோப்புகள், தேன், ஷாம்பு போன்றவற்றை விற்பனை செய்கிறது. இந்தப் பொருட்களுக்கான விளம்பரங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால்,...

மம்தா நலமுடன் இருக்கிறார்: மருத்துவர்கள் தகவல்

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (69) வியாழக்கிழமை மாலை காளிகாட்டில் உள்ள தனது வீட்டில் வழுக்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது நெற்றி மற்றும்...

அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மையா…?

மும்பை: இந்தி நடிகர் அமிதாப் பச்சன், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டதாகவும், அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவியது. இதையடுத்து அமிதாப்பச்சன்...

பீகாரில் வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவல்… ஆசிரியர் பணி தேர்வர்கள் 200பேர் கைது

பாட்னா: வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவலால் 200 ஆசிரியர் பணி தேர்வர்களை கைது செய்து பீகார் போலீசார் விசாரித்து வருகின்றனர். பீகார் மாநிலத்தில் ஆசிரியர் பணிக்கான தேர்வு...

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!!!

சென்னை: மார்ச் 20 முதல் 22 வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....

நாடு இருக்கும் நிலைமையில் எனக்கு சம்பளமே வேண்டாம்… பாகிஸ்தான் அதிபர் தகவல்

பாகிஸ்தான்: பாகிஸ்தான் அரசு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. நிர்வாக திட்டமின்மையே தற்போதைய நிலைக்கு காரணம் என சொல்லப்படுகிறது. இந்தநிலையில் அண்மையில் பதவியேற்ற அந்நாட்டின் உள்துறை அமைச்சர்...

ஆபாசமான உள்ளடக்கம் கொண்ட 18 ஓடிடி தளங்கள் முடக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

புதுடெல்லி: ஆபாசமான உள்ளடக்கம் கொண்ட 18 ஓடிடி தளங்களை முடக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை...

39 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கே வெற்றி… கருத்துக் கணிப்பில் தகவல்

தமிழகம்: மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் மத்தியில் அடுத்ததாக ஆட்சி அமைக்கப் போவது யார் என்று பல்வேறு கருத்துக்கணிப்பு முடிவுகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில்...

பெங்களூருவில் தண்ணீர் பற்றாக்குறை.. தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து பேச்சுக்கே இடமில்லை: டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்

பெங்களூரு: காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என மண்டியாவில் நேற்று முன்தினகர்நாடக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது விவசாயிகள் சங்க தலைவர் கோடியள்ளி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]