குமரியில் மழை குறைந்ததால் விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு சேவை தொடக்கம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வந்த கனமழை குறைந்ததால் விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு சேவை வழக்கம் போல் தொடங்கியது. கன்னியாகுமரியில் அண்மைய காலமாக மழை பெய்து வந்ததுடன்...