April 20, 2024

insistence

தொழில் நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: இதுகுறித்து ஓ.பி.எஸ் இன்று (டிச.9) வெளியிட்ட அறிக்கையில், “நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நிலையான வேலை வாய்ப்பு, சேவை போன்றவற்றில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்...

விதை, உரம், வழங்குவதை தவிர்த்து பண மானியம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டு ராபி சீசன் கடந்த புரட்டாசி மாதம் துவங்கியது. இங்கு சுமார் 1.70 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் உளுந்து, உளுத்தம் பருப்பு, சோளம்,...

அனகாபுத்தூர் மக்களின் வாழ்விட உரிமையை பாதுகாக்க அரசுக்கு இரா.முத்தரசன் வலியுறுத்தல்!

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில், "ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் முன்பு தாம்பரம் மாவட்டத்தில் இருந்த தமிழக அரசு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு...

எந்தச் சூழ்நிலையிலும் சமூக நீதியில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது: மகளிரணி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: தி.மு.க. மகளிர் அணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு சென்னை நந்தனம் ஓ.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- பா.ஜ.க.வை தோற்கடிப்பது...

தூதரகங்கள் முன்பு மலர் செண்டுகளை வைத்த மக்கள்

மாஸ்கோ: மலர் செண்டுகளை வைத்த மக்கள்... ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் உள்ள பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் தூதரகங்களுக்கு வந்த பொதுமக்கள் அங்கு மலர் செண்டுகளை வைத்து சென்றனர்....

விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பாமாயிலை கொட்டி போராட்டம்

கோவை: கள் இறக்கி விற்க அனுமதி. சுல்தான்பேட்டை அருகே ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக மானிய விலையில் கிடைக்கும் தேங்காய் எண்ணெயை விற்பனை செய்ய வேண்டும் என்பன...

கொடநாடு வழக்கில் தீவிர விசாரணை வேண்டும்… ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: கொடநாடு வழக்கில் தீவிர புலன் விசாரணை செய்து உண்மை குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.,பி.எஸ். தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை...

மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்

ராமேஸ்வரம்: கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்வதை இலங்கை கடற்படையினர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். அந்த வகையில் நேற்று...

நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் மீட்டெடுக்க வேண்டும்: பாமக தலைவர் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து அவர் வெளியிட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:...

மயிலாடுதுறையில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]