April 25, 2024

Islamabad

பாகிஸ்தான் – ஈரான் வெளியுறவு மந்திரிகள் தொலைபேசியில் பேச்சுவார்த்தை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஜலில் அப்பாஸ் ஜிலானியும், ஈரான் வெளியுறவு மந்திரி உசைன் அமிர்-அப்துல்லாகியனும் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த 16-ந் தேதி, பாகிஸ்தானில் உள்ள...

டெல்லி, காஷ்மீரில் நில அதிர்வு… மக்கள் பீதி

புதுடில்லி: டெல்லி மற்றும் காஷ்மீரில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பாகிஸ்தானிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ரிக்டரில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. மேலும்...

பாகிஸ்தானில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் அண்டை நாடான கைபர் பக்துன்க்வா மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மழை பெய்யும் பகுதிகளில் வெள்ள...

அனைத்து வழக்குகளில் இருந்து இம்ரான் கானுக்கு ஜாமீன்

இஸ்லாமாபாத் : இம்ரான் கான் மீதான அனைத்து வழக்குகளிலும் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. நீதிமன்ற வளாகத்தில் 11 மணி நேரம் காத்திருந்த பிறகு, லாகூரில் உள்ள...

இம்ரான்கானுக்கு 2 வாரம் ஜாமீன் வழங்கி கோர்ட் உத்தரவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 2 வாரம் ஜாமீன் வழங்கி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 9ஆம் தேதியன்று வழக்கு ஒன்றிற்காக உயர்நீதிமன்றத்திற்கு வந்த...

பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…. வீட்டை விட்டு வெளியேறி மக்கள்….

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் மலைப்பகுதியில் மையம் கொண்ட நிலநடுக்கம் பாகிஸ்தானின் பல பகுதிகளில் உணரப்பட்டது. பாகிஸ்தானின் லாகூர்,...

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது தீவிரவாத வழக்கு பதிவு

இஸ்லாமாபாத்: பரிசு மோசடி செய்ததாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் நீதிபதியை மிரட்டிய மற்றொரு வழக்கும் பதிவாகியுள்ளது. இந்த...

மில்லர் வேற லெவல் பேட்டிங்; ரிஸ்வான் அரைசதம்! இஸ்லாமாபாத்துக்கு கடின இலக்கை நிர்ணயித்த முல்தான் அணி

பாகிஸ்தான்:  பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த முல்தான் சுல்தான்ஸ், டேவிட் மில்லர் மற்றும் ரிஸ்வான் ஆகியோரின் அரை சதங்களால்...

நேர்மையாக பேச்சுவார்த்தை நடத்துவோம் என்பதே இந்திய பிரதமர் மோடிக்கு எனது செய்தி – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத்: கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, பாகிஸ்தான் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்பினரின் தீவிரவாத...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]