இத்தாலி கடற்கரையில் படகு கவிழ்ந்ததில் 59 அகதிகள் பலியானதாக கடலோர காவல்படை அறிவிப்பு
ரோம்: இத்தாலி கடற்கரையில் படகு கவிழ்ந்ததில் 12 குழந்தைகள் உட்பட 59 அகதிகள் உயிரிழந்ததாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. துருக்கியில் இருந்து ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் பிற...