May 4, 2024

Italy

இத்தாலி கடற்கரையில் படகு கவிழ்ந்ததில் 59 அகதிகள் பலியானதாக கடலோர காவல்படை அறிவிப்பு

ரோம்: இத்தாலி கடற்கரையில் படகு கவிழ்ந்ததில் 12 குழந்தைகள் உட்பட 59 அகதிகள் உயிரிழந்ததாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. துருக்கியில் இருந்து ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் பிற...

துருக்கியில் கடும் நிலநடுக்கத்தை தொடர்ந்து இத்தாலிக்கு சுனாமி எச்சரிக்கை

டெல்லி: கடும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக இருப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர...

பீட்சா கடையில் சமையல்காரராக இருந்த மாபியா குழு தலைவன்

பிரான்ஸ்: பிரான்சில் பீட்சா கடை ஒன்றில் தலைமை சமையல்காரராக இத்தாலியின் மிகப்பெரிய மாபியா குழு தலைவன் வேலைசெய்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் மிகப்பெரிய மாபியா குழுவான டிரன்ங்ஹிடா...

உக்ரைனுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதில் சந்தேகம் – இத்தாலி

இத்தாலி , உக்ரைனுக்கு புதிய ஆயுத விநியோகம் குறித்த முடிவை அடுத்த மாதம் வரை இத்தாலி ஒத்திவைத்துள்ளதாக உள்நாட்டு செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது. லா ரிபப்ளிகா செய்தித்தாள்...

சீன அதிகாரிகள் நாட்டில் கொவிட் பற்றிய நிகழ்நேர தகவல்களைப் பகிர வேண்டும்

நியூயார்க்: சீன அதிகாரிகள் நாட்டில் கொவிட் பற்றிய நிகழ்நேர தகவல்களைப் பகிர வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாக நாட்டின் பல...

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் புதிய போர் விமானத்தை உருவாக்க முடிவு

பிரிட்டன்: பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பார்... செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் புதிய போர் விமானத்தை உருவாக்க பிரித்தானியா, இத்தாலி மற்றும் ஜப்பான் இடையே ஒத்துழைப்பை பிரதமர் ரிஷி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]