April 30, 2024

kerala

கேரளாவில் 265 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

கேரளா: கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 265 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...

கேரளா சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரகாஷ் ராஜ்

சென்னை: கேரளா சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரகாஷ் ராஜ் பேசியது: நம்மை சுற்றி என்ன வகையான கதைகள் கட்டமைக்கப்படுகின்றன என்பதில் கவனமாக இருக்க...

கர்நாடகாவில் மூத்த குடிமக்கள் முககவசம் கட்டாயம் அணிய அறிவுறுத்தல்

கேரளா: கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் கர்நாடகாவில் மூத்த குடிமக்களுக்கு முக கவசம் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஜே.என்.1 வகை கொரோனா வைரசின் பரவல்...

கேரள மாநிலத்தில் 1523 பேருக்கு கொரோனா தொற்று

திருவனந்தபுரம்: சீனாவில் பரவி வரும் ஜேஎன் 1 வகை கொரோனா இந்தியாவில் கேரளாவில் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கோழிக்கோட்டை சேர்ந்த...

கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளதால் மக்கள் அச்சம்

கேரளா: கேரளாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 346 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்....

கேரளாவில் கொரோனா பாதிப்பு 1000ஐ தாண்டியுள்ளது: முதியோர்களுக்கு அரசு எச்சரிக்கை

திருவனந்தபுரம்: நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கேரளாவில் நேற்று 346 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும்...

கேரளாவில் அரசியலில் கடவுளை சேர்ப்பதில்லை: நடிகர் பிரகாஷ்ராஜ் பேச்சு வைரல்

கேரளா: நடிகர் பிரகாஷ் ராஜ் சொன்னது இதுதான்... கடவுள் தேசமான கேரளாவில் அரசியலில் கடவுளை சேர்ப்பதில்லை என்று கேரள சர்வதேச திரைப்பட விழா நடிகர் பிரகாஷ் ராஜ்...

சபரிமலையில் நிலைமை சீராக உள்ளதாக கேரள முதல்வர் விளக்கம்

சபரிமலை: அண்மைக்காலமாக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவதால் அங்கு கடும் நெரிசல் ஏற்படுகிறது. இதனால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சன்னிதானம் செல்லாமலே பக்தர்கள்...

கேரளாவை மீண்டும் மிரட்டும் கொரோனா

கேரளா: கேரளாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பு தினமும் ஒன்றை இலக்கத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில்,...

கேரளாவில் உள்ள ஆலுவா ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள ஆலுவா ரயில் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே ஆலுவா ரயில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]