ஆலப்புழா மாவட்டத்தில் 2 இடங்களில் பறவை காய்ச்சல் பாதிப்பு!
திருவனந்தபுரம்: கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் 2 இடங்களில் பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எடத்வா மற்றும் செருதானா கிராமங்களில் உள்ள வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் உறுதி...