April 20, 2024

kerala

ஆலப்புழா மாவட்டத்தில் 2 இடங்களில் பறவை காய்ச்சல் பாதிப்பு!

திருவனந்தபுரம்: கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் 2 இடங்களில் பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எடத்வா மற்றும் செருதானா கிராமங்களில் உள்ள வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் உறுதி...

ராகுலுடன் தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரியங்கா காந்தி வரும் 20-ம் தேதி கேரளா வருகை..!!

கேரளா: தேர்தல் பிரசாரத்திற்காக பிரியங்கா காந்தி வரும் 20-ம் தேதி கேரளா வருகிறார். கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 26-ம்...

மரண தண்டனையில் இருந்து அப்பாவியை மீட்க ரூ.34 கோடி திரட்டிய கேரள மக்கள்

கோழிக்கோடு: கேரளாவைச் சேர்ந்த அப்துல்ரஹீம் 2006-ல் சவுதி அரேபியா சென்றார். அங்கு அப்துல்லா என்பவரின் வீட்டில் கார் ஓட்டுநர் வேலை கிடைத்தது. அப்துல்லாவின் மகன்மாற்றுத்திறனாளி. அந்த சிறுவனையும்...

முதுமலைக்கு கேரள காட்டு யானைகள் கூட்டம் இடம் பெயர்வு..!!

கூடலூர்: கேரளாவின் நீலம்பூர் மற்றும் சைலண்ட் வேலி பகுதியில் உள்ள யானைகள் கூட்டம், நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் சுற்றுவட்டார வனப்பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளது....

கேரளாவில் வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து தவறான செய்திகளை பரப்பிய யூடியூபர் கைது!

ஆலப்புழா: கேரளாவின் ஆலப்புழாவில் இருந்து வெனிஸ் டி.வி. ஒரு பொழுதுபோக்கு யூடியூப் சேனல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) பற்றிய தவறான தகவலை வெளியிட்டுள்ளது. இதையடுத்து, ஆலப்புழா...

ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ் நடிகை மஞ்சு பிள்ளையை விவாகரத்து செய்தார்

கொச்சி: பிரபல ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ். கேரளாவை சேர்ந்த இவர் லூசிஃபர் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் தமிழில் கமல்ஹாசன் நடித்த பாபநாசம், லிங்குசாமி...

போலி செய்தி பரப்பியவரை கைது செய்த கேரளா போலீஸ்

கேரளா: கேரளாவில் ஷரபுதின் என்பவர் போலி செய்தி பரப்பியதால் கைது செய்யப்பட்டுள்ளார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யத் திட்டமிட்டு, அடுத்த 3 வாரங்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது...

கேரளாவில் உள்ள பேக்கல் கோட்டைக்கு ஒரு டிரிப் அடித்து பாருங்கள்

கேரளா: கேரளாவின் காசர்கோட் மாவட்டத்தில் உள்ள சிறிய நகரம் பேக்கல். இங்கு அமைதியின் இருப்பிடமாய் பள்ளிக்கரா பகுதியில் அரபிக் கடலின் கரையோரம் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இந்த நகரில்...

கேரளாவில் சுட்டெரிக்கும் வெப்பம்; 4 நாட்களுக்கு 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில்தான் கோடை வெயில் கடுமையாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு 2 மாதங்கள் முன்னதாகவே பிப்ரவரி மாதம் முதல் வெப்பம்...

கேரளாவில் கடந்த 3 மாதங்களில் மட்டும் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.11 லட்சம் அதிகரிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வாக்காளர்களைச் சேர்ப்பதற்காக சமூக ஊடகங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பொது இடங்களில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]