June 25, 2024

koyambedu

கோயம்பேட்டிலிருந்து முன்பதிவு செய்த பயணிகளுக்கு கட்டண வித்தியாசம் நடத்துனர் மூலம் தரப்படும்… சிவசங்கர் அறிவிப்பு

சென்னை: பயணிகளுக்கு கட்டண வித்தியாசம் நடத்துனர் மூலம் தரப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு விரைவு...

ஆயுதபூஜையையொட்டி கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்வு

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்கள் இல்லாததால் கடந்த 2 வாரங்களாக அனைத்து பூக்களின் விலையும் குறைந்துள்ளது. இந்நிலையில், ஆயுதபூஜையையொட்டி இன்று...

கோயம்பேட்டில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.20 குறைவு

சென்னை: கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை அதிகரித்து வருகிறது. தங்கம் விலையைப் போலவே தக்காளியின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. சென்னை கோயம்பேட்டில் கடந்த...

மீண்டும் மீண்டும் விலை உயரும் தக்காளி: இன்றும் விலை உயர்ந்தது

சென்னை: குடும்பத் தலைவிகளை அழ விட்டு கொண்டு இருக்கும் தக்காளி கோயம்பேட்டில் மேலும் விலை உயர்ந்துள்ளது. தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த சில...

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை இன்று கிலோவுக்கு ரூ 5 உயர்வு

சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ. 5 அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 3 வாரங்களாக அத்தியாவசிய காய்கறிகள் மற்றும்...

கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி ரூ.100-க்கு விற்பனை

சென்னை: தமிழகத்தில் தக்காளி விலை கடந்தசில நாட்களுக்கு முன் திடீரென உயர்ந்தது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டது....

கோயம்பேட்டில் நள்ளிரவில் போராட்டத்தில் குதித்த பயணிகள்

சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இல்லை எனக் கூறி பயணிகள் நள்ளிரவு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை செல்வதற்காக...

இனி கோயம்பேடு போக வேண்டாம்… கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறப்பு

அதிமுக ஆட்சியில் முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தால் பேருந்து நிலையம் திறப்பு தாமதமாகிறது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த வண்டலூர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில்...

கோயம்பேட்டில் திருண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிய என்ஜினீயரிங் மாணவர் திடீரென சுருண்டு விழுந்து பலி

சென்னை: ஆந்திராவை சேர்ந்தவர் சத்யசாய் ரெட்டி (வயது 21). இவர் சென்னை அருகே துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் தனது நண்பர்களுடன் தங்கி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார்...

கோயம்பேடு பஸ் நிலையத்தில் ‘லேப்டாப்’ திருடிய பலே திருடன் கைது

சென்னை:  கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அடிக்கடி பயணிகளின் மடிக்கணினிகள் திருடப்படுவதாக கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து கோயம்பேடு உதவி கமிஷனர் ரமேஷ்பாபு தலைமையில் போலீசார்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]