May 4, 2024

London

சார்லஸ் மன்னர் முடிசூட்டு விழாவிற்காக வரலாற்று சிறப்பு மிக்க புனித ஸ்காட்டிஸ் கல் லண்டன் செல்கிறது

ஸ்காட்லாந்து:இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவிற்காக, ஸ்காட்லாந்தில் இருந்து வரலாற்று சிறப்புமிக்க புனித ஸ்காட்டிஷ் கல் லண்டனுக்கு எடுத்து செல்லப்படுகிறது. விதியின் கல் என அழைக்கப்படும்...

எனது மகள் இங்கிலாந்தின் ரிஷியை பிரதமராக்கியுள்ளார்: சுதா மூர்த்தி பெருமை

லண்டன் : ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்ற பழமொழி உண்டு. அந்தப் பெண் தாயாக, மனைவியாக, சகோதரியாக, தோழியாக, ஆசிரியராக இருக்கலாம்....

லண்டனில் பென்னி குயிக் சிலை கருப்பு துணியால் மூடப்பட்டிருப்பதாக தகவல்

சென்னை: லண்டனில் நிறுவப்பட்டுள்ள பென்னி குயிக் சிலை தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். லண்டனில் தமிழக அரசால்...

ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் கூகுள் ஊழியர்கள் போராட்டம்

லண்டன்: போராட்டம் நடத்திய ஊழியர்கள்... ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கிருக்கும் கூகுள் நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்து அதன் ஊழியர்கள் லண்டனில் போராட்டம் நடத்தி உள்ளனர். பொருளாதார மந்த நிலையை...

லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் பாதுகாப்பில் அலட்சியம்

லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பாதுகாப்பு குறைவாக இருப்பதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் மற்றும் பிரிட்டிஷ் தூதரின் இல்லத்திற்கு வெளியே உள்ள பாதுகாப்புத்...

லண்டன் தூதரகத்தில் இந்திய தேசிய கொடிக்கு அவமதிப்பு

லண்டன்: லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய தேசிய கொடி அவமதிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் கடந்த மாதம், காலிஸ்தான்...

லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய தேசிய கொடி அவமதிப்பு: அதிர்ச்சி சம்பவம்

லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய தேசிய கொடி அவமதிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் கடந்த மாதம், காலிஸ்தான் ஆதரவு சாமியார் அம்ரித்...

ஜே.பி.நட்டா விமர்சனத்துக்கு மல்லிகார்ஜுன் கார்கே பதிலடி

டெல்லி : காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி, லண்டனில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், அனைத்து இந்திய ஜனநாயக கட்டமைப்புகளும் கடுமையான...

இங்கிலாந்தில் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

லண்டன் ;  இங்கிலாந்தில் கடந்த சில ஆண்டுகளாக சட்ட விரோத குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் இந்தியர்களின் எண்ணிக்கையும் சமீப காலமாக அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது....

‘இந்தியா: மோடி கோஸ்ட்’ என்ற பிபிசி ஆவணப்படம் பற்றி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கேள்வி

லண்டன்: 2002ல் நடந்த குஜராத் கலவரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். அப்போது, குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தார். இதற்கிடையில், லண்டன் பிபிசி நிறுவனம் குஜராத் கலவரம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]