April 20, 2024

mission

128 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி

சென்னை : தெற்கு ரயில்வேயின் 6 கோட்டங்களில் ஒன்றான சென்னை ரயில்வே கோட்டத்தில் மொத்தம் 160 ரயில் நிலையங்களில் உள்ளன. இவற்றில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உட்பட...

தடுப்பூசி செலுத்தும் பணிகளை 11 மணிக்குள் முடிக்க திட்டம்: பொது சுகாதாரத் துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கோடை வெளியிலின் தாக்கம் தீவிரமடைந்து வருவதால் தடுப்பூசி செலுத்தும் பணிகளை காலை 11 மணிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்துமாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் தமிழக...

சித்தூரில் நடைபெறும் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு அதிரடி படை வருகை

சித்தூர் : சித்தூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக அதிரடி படையினர் நேற்று வந்து மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் தன்னம்பிக்கையை ஏற்படுத்த அணிவகுப்பில் ஈடுபட்டனர். ஆந்திர...

திருப்பதி ஏழுமலையான் கோயில் கவுரவ அர்ச்சகர் பணி நீக்கம்

திருமலை: திருப்பதி தேவஸ்தானத்தில் மத உணர்வை சீர்குலைக்கும் விதமாக கவுரவ அர்ச்சகரை பணியில் இருந்து நீக்கி அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் உத்தரவிட்டுள்ளார். திருமலை அன்னமய்யா பவனில்...

திருப்பதி கோயில் கெளரவ தலைமை அர்ச்சகர் பணி நீக்கம்

திருமலை: சமூக வலைத்தளங்கள் மூலம் அவதூறு பரப்பியதாக திருப்பதி ஏழுமலையான் கோயில் கெளரவ தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலுவை பணி நீக்கம் செய்து தேவஸ்தான அறங்காவலர் குழு...

7வது நாளாக தொடர்கிறது வெற்றி துரைசாமியை தேடுதல் பணி

ஷிம்லா: இமாச்சலப் பிரதேசம் சட்லஜ் நதியில் காணாமல் போன சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை தேடும் பணி 7வது நாளாக தொடர்கிறது. இமாச்சல் மலைப் பகுதியில்...

எக்ஸ்போசாட் செயற்கைக்கோளுடன் அனுப்பப்பட்ட பிஎஸ்எல்வி சுற்றுப்பாதை பரிசோதனை தொகுதி-3 பணி நிறைவு

சென்னை: எக்ஸ்போசாட் செயற்கைக்கோளுடன் அனுப்பப்பட்ட பிஎஸ்எல்வி சுற்றுப்பாதை பரிசோதனை தொகுதி-3 பணிகள் நிறைவடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த ஜன.1ம் தேதி...

தொலைதூரம் சென்று தாக்கும் அடுக்கு ராக்கெட்டுகள் தயாரிக்கும் பணி

புதுடில்லி: அடுக்கு ராக்கெட்டுகள் தயாரிப்பு... இரண்டு தென் அமெரிக்க நாடுகள் பினாகா ராக்கெட்டுகளை வாங்க ஆர்வம் காட்டியிருப்பதால் 120 கிலோமீட்டர் மற்றும் 200 கிலோமீட்டர் தொலைவுக்கு தாக்குதல்...

லட்சத்தீவின் காவரட்டியில் ரூ. 1,200 கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி

லட்சத்தீவு: திட்டங்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு... உலக கடல் உணவுகள் சந்தையில் இந்தியா தனது பங்களிப்பை அதிகரிப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி...

உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணியின் வீடியோ காட்சிகள்

டேராடூன்: உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணியின் வீடியோ காட்சிகள் வெளியானது. உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை மீட்பு பணி இன்று 16வது நாளாக நடைபெற்று வருகிறது. இதுவரை 31...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]