April 30, 2024

Monetary Fund

கப்பல் விபத்து தொடர்பாக 2 நாள் ஒத்திவைப்பு விவாதம் நடத்த தீர்மானம்

இலங்கை: எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பாக இரண்டு நாள் ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் குழு தீர்மானித்தது. இதன்படி எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட ஒத்திவைப்பு வேளை...

நாணய நிதியத்தின் பணியாளர்கள் குழு இலங்கைக்கு விஜயம்

கொழும்பு: இலங்கை வருகின்றது சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் குழு என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் குழுவொன்று மே 23 வரை...

உக்ரைனுக்கு 15.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் நிவாரணத்திற்கு அனுமதி

நியூயார்க்: அனுமதி வழங்கியது... சர்வதேச நாணய நிதியம் உக்ரைனுக்கு 15.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான நிவாரணத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. யுத்தம் காரணமாக அந்நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும்...

நீட்டிக்கப்பட்ட கடன் வசதி; சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு அங்கீகரிப்பு

கொழும்பு: சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு... நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கையின் வேலைத்திட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு அங்கீகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது....

மறுசீரமைப்பு இணக்க சான்றிதழ் விரைவில் வெளியாகும் என தகவல்

இலங்கை: இலங்கைக்கு சீனா வழங்கியுள்ள கடன்கள் தொடர்பிலான அந்நாட்டின் மறுசீரமைப்பு இணக்கச் சான்றிதழ் விரைவில் வெளியாகும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]