April 25, 2024

Money

தென்காசியில் வாக்காளர்களுக்கு எந்த கட்சியும் பணம் கொடுக்கவில்லை: கிருஷ்ணசாமி வரவேற்பு

தென்காசி: தென்காசி தொகுதியில் வாக்காளர்களுக்கு எந்த கட்சியும் பணம் கொடுக்காதது வரவேற்கத்தக்கது என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார். தென்காசி தொகுதியில் அ.தி.மு.க.,...

தென்காசிதொகுதியில் எந்தக் கட்சியும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவில்லை: கிருஷ்ணசாமி

தென்காசி: தென்காசி தொகுதியில் வாக்காளர்களுக்கு எந்த கட்சியும் பணம் கொடுக்காதது வரவேற்கத்தக்கது என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார். தென்காசி தொகுதியில் அ.தி.மு.க.,...

வாக்குக்கு பணம் கொடுக்கும் முறை தமிழகத்தில் மட்டும்தான் உள்ளது – அன்புமணி

விழுப்புரம்: ''தமிழகத்தில் மட்டும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் முறை உள்ளது. மற்ற மாநிலங்களில் இந்த நடைமுறை இல்லை. இதற்கு தீர்வு காண வேண்டும்" என்று பாமக தலைவர்...

பணப் பட்டுவாடா புகார்: தேர்தலை ரத்து செய்யக்கோரி சுயேச்சை வேட்பாளர் தர்ணா

புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் தருவதாக குற்றஞ்சாட்டி நேற்று (புதன்கிழமை) அதிமுகவினர் ஆட்சியர் அலுவலகம் சென்று தர்ணாவில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஒதியம்பட்டு நான்கு...

மின்சாரத்தை துண்டித்து திமுக பணப்பட்டுவாடா: பாஜக புகார்

சென்னை: வட சென்னை தொகுதில் திமுகவினர் மின்சாரத்தைத் துண்டித்துவிட்டு பணப் பட்டுவாடா செய்து வருகின்றனர் எனத் தமிழக பாஜக குற்றஞ்சாட்டி உள்ளது. இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர்...

வாக்காளர்களுக்கு பண விநியோகத்தை தடுக்க தீவிர நடவடிக்கை

சென்னை: பதற்றமான வாக்குச்சாவடிகள் உட்பட 44,800 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாஹு தெரிவித்தார். மேலும் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதை தடுக்க...

பாஜக நிர்வாகி வீட்டில் தேர்தல் பறக்கும்படை சோதனை

திருவள்ளூர்: மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 19) நடைபெறுகிறது. இன்று திருவள்ளூர் பாடிய நல்லூரைச் சேர்ந்த பாஜக ஓபிசி அணியின் மாநில செயலாளர் வெங்கடேஷ்...

ஓட்டுக்காக நான் பணம் தரமாட்டேன்….டி.டி.வி.தினகரன்

தேனி: தேனி அமமுக வேட்பாளர் டி.டி.வி.தினகரன், தேனி அன்னஞ்சி விலக்கில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அனைத்து தொகுதிகளிலும் அதிமுக மூன்றாம்...

பூத் சிலிப்புடன் வாக்காளர்களுக்கு பணம் : திமுகவினர் மீது அதிமுக வழக்கறிஞர் புகார்

சென்னை: பூத் சிலிப்புடன் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்படுவதாக திமுகவினர் மீது தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் அதிமுக வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அதிமுக வழக்கறிஞர்...

பா.ஜ.க.வுக்கு தேர்தல் பத்திரம் மூலம் பெரும் தொகை வழங்கிய நிறுவனம் மீது சிபிஐ வழக்கு

புதுடெல்லி: தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க.வுக்கு அதிக அளவில் நிதி வழங்கிய மெகா இன்ஜினியரிங் நிறுவனம் மீது சிபிஐ லஞ்ச வழக்கு பதிவு செய்துள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]