May 4, 2024

Money

மும்பையில் பணமோசடி வழக்கில் ஹர்திக் பாண்டியாவின் சகோதரர் கைது

மும்பை: பணமோசடி வழக்கில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருணால் பாண்டியாவின் சகோதரர் வைபவ் பாண்டியா கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.4 கோடி மோசடி செய்ததாக...

வாக்குக்கு பணம் கொடுத்தால் தாராளமாக வாங்கி கொள்ளுங்கள் :விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி மிர்னாலினி நடிப்பில் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ரோமியோ. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த விஜய்...

வாக்குப்பதிவு முடிந்தாலும் ஜூன் 4ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் தொடரும்

சென்னை: தமிழகத்தில் இதுவரை ரூ.208 கோடி மதிப்புள்ள பணம், பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரொக்கமாக ரூ.88.12 கோடி, ரூ.4.53 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல்...

வாக்குக்கு பணம் தருவதை தடுக்க கோரி உண்ணாவிரதம்

சென்னை : சென்னை உயர் நீதிமன்றத்தில், கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் அதன் தலைவர் ஈஸ்வரன் தாக்கல் செய்த மனுவில், ‘வாக்குக்கு பணம் கொடுப்பதை...

தமிழகம் முழுவதும் பறக்கும் படை சோதனையில் சிக்கும் பணம்

சென்னை: தமிழகம் முழுவதும் பறக்கும் படை சோதனையில் தொடர்ந்து பணம், பரிசு பொருட்கள் சிக்கி வருகிறது. வாகனங்களில் எடுத்துச் செல்லப்படும் பணத்தை கட்டுகட்டாக பறிமுதல் செய்து வருகிறார்கள்....

இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் சுங்கச்சாவடிகள் மூடப்படும்: கனிமொழி

தூத்துக்குடி : தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அகில இந்திய தி.மு.க. வேட்பாளர் கனிமொழி ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட தோழப்பன்பண்ணை ஊராட்சியில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர்...

தேர்தலில் போட்டியிட மோடியிடம் நிர்மலா சீதாராமன் பணம் கேட்டிருக்கலாம்: சுப்பிரமணியம் சுவாமி

டெல்லி: தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு பா.ஜ.க. மூத்த தலைவர்...

காசிமேடு மீன் மார்க்கெட்டுக்கு வியாபாரம் செய்ய மீன் வியாபாரிகள் கொண்டு வரும் பணத்தை பறிமுதல் செய்யக்கூடாது

சென்னை: காசிமேடு மீன் மார்க்கெட்டுக்கு வியாபாரம் செய்ய வரும் மீன் வியாபாரிகள் கொண்டு வரும் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்யக் கூடாது என மீனவர்...

யுபிபிஎல் தலைவரின் செயலால் பெரும் சர்ச்சை

அசாம்: அசாமின் ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் (யுபிபிஎல்) தலைவர் பெஞ்சமின் பாசுமாதாரி கட்டிலில் படுத்தபடி ரூ.500 நோட்டுக்களை உடல் மீது கொட்டி தூங்குவது போன்ற புகைப்படம்...

பணத்திற்காக துப்பாக்கிச்சூடு… குற்றவாளிகள் ஒப்புதல் வாக்குமூலம்

மாஸ்கோ: குற்றத்தை ஒப்புக் கொண்டனர்... மாஸ்கோ இசை நிகழ்ச்சியில் 133 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். க்ரோகஸ் சிட்டி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]