May 5, 2024

Money

தாய்க்கு பணம் கொடுப்பது குடும்ப வன்முறையாகுமா..? மும்பை நீதிமன்றம் தீர்ப்பு

மும்பை: ‘தாய்க்காக பணத்தையும் நேரத்தையும் செலவிடுவது குடும்ப வன்முறையாக கருத முடியாது’ என மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மும்பையில் தலைமைச் செயலகத்தில் உதவியாளராக பணியாற்றும் 43 வயது...

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மக்களிடம் வசூலிப்பது குறித்து விசாரணைக்கு உத்தரவு

சென்னை: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், பிரேத பரிசோதனைக்கு பின், உடலை பெற்று, உறவினர்களிடம் பணம் வசூலிப்பது குறித்து, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக, மருத்துவமனை டீன், தேரணி ராஜன் தெரிவித்துள்ளார்....

ராமர் கோயில் பெயரில் பணம் வசூல்… உத்தர பிரதேச முதல்வரிடம் விஎச்பி புகார்

புதுடெல்லி: அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதனை பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார். இந்நிலையில்,...

துப்பாக்கி முனையில் வங்கியில் 4 கிலோ தங்கம்,பணம் கொள்ளை

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் உள்ள வங்கியில் நுழைந்த மர்மநபர்கள், துப்பாக்கி முனையில் ஊழியர்களைக் கட்டிப்போட்டு விட்டு 4 கிலோ தங்கம், ஏராளமான பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை...

வெளிநாடுகளில் பணியாற்றி தாயகத்துக்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் தான் முதலிடம்

உலகம்: இந்தியாவில் வாழும் மக்கள் பலரும், தனது பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற வெளிநாடுகளில் வேலை செய்து வருகின்றனர். அங்கு பணிபுரிந்து ஈட்டிய தொகையை...

இலாகா இல்லாத அமைச்சர் யாருடைய வரிப்பணத்தில் வைத்திருக்கிறீர்கள்? உதயநிதிக்கு தமிழிசை கேள்வி

சென்னை: உலக கராத்தே பயிற்சியாளர்கள் சங்கம் சார்பில் சிறந்த கராத்தே வீரர்களுக்கான விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் எஸ்.பாலமுருகன் தலைமை...

காங்கிரஸ் கட்சி இருக்கும் போது நாட்டில் பணம் கொள்ளையடிக்கும் கதைகள் யாருக்கு வேண்டும்: பிரதமர் மோடி

புதுடெல்லி: ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., தீரஜ் சாகுவுக்கு சொந்தமான மதுபான ஆலை தொடர்பான இடங்களில், வருமான வரித்துறையினர் கடந்த சில நாட்களாக நடத்திய சோதனையில்,...

நோயாளியின் நகை, பணத்தை திருடிய ஸ்கேன் சென்டர் ஊழியர்

இந்தியா: மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சண்டி தாஸ் பிஸ்வாஸ்(50). இவர் மேற்குவங்க மாநிலத்தில் தீயணைப்புத் துறையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சிரபந்திக்கு கர்ப்பப்பையில் கட்டி...

தந்தையிடமிருந்து பணம் பறிக்க கடத்தல் நாடகமாடிய இளைஞர் கைது

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டத்தில் உள்ள ஃபாதர்வாடி பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் டிச.7-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர், அதன் பின்...

ஒன்றரை ஆண்டுகளாக குஜராத் நெடுஞ்சாலையில் போலி டோல் கேட் அமைத்து பணம் வசூல்

மோர்பி: குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள பாமன்போர்-கட்ச் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வர்காசியாவில் அரசு சுங்கச்சாவடி உள்ளது. அதன் அருகே வெள்ளை மாளிகை எனப்படும் மூடிய...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]