May 18, 2024

Money

வெளிநாடுகளில் பணியாற்றி தாயகத்துக்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் தான் முதலிடம்

உலகம்: இந்தியாவில் வாழும் மக்கள் பலரும், தனது பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற வெளிநாடுகளில் வேலை செய்து வருகின்றனர். அங்கு பணிபுரிந்து ஈட்டிய தொகையை...

இலாகா இல்லாத அமைச்சர் யாருடைய வரிப்பணத்தில் வைத்திருக்கிறீர்கள்? உதயநிதிக்கு தமிழிசை கேள்வி

சென்னை: உலக கராத்தே பயிற்சியாளர்கள் சங்கம் சார்பில் சிறந்த கராத்தே வீரர்களுக்கான விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் எஸ்.பாலமுருகன் தலைமை...

காங்கிரஸ் கட்சி இருக்கும் போது நாட்டில் பணம் கொள்ளையடிக்கும் கதைகள் யாருக்கு வேண்டும்: பிரதமர் மோடி

புதுடெல்லி: ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., தீரஜ் சாகுவுக்கு சொந்தமான மதுபான ஆலை தொடர்பான இடங்களில், வருமான வரித்துறையினர் கடந்த சில நாட்களாக நடத்திய சோதனையில்,...

நோயாளியின் நகை, பணத்தை திருடிய ஸ்கேன் சென்டர் ஊழியர்

இந்தியா: மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சண்டி தாஸ் பிஸ்வாஸ்(50). இவர் மேற்குவங்க மாநிலத்தில் தீயணைப்புத் துறையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சிரபந்திக்கு கர்ப்பப்பையில் கட்டி...

தந்தையிடமிருந்து பணம் பறிக்க கடத்தல் நாடகமாடிய இளைஞர் கைது

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டத்தில் உள்ள ஃபாதர்வாடி பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் டிச.7-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர், அதன் பின்...

ஒன்றரை ஆண்டுகளாக குஜராத் நெடுஞ்சாலையில் போலி டோல் கேட் அமைத்து பணம் வசூல்

மோர்பி: குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள பாமன்போர்-கட்ச் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வர்காசியாவில் அரசு சுங்கச்சாவடி உள்ளது. அதன் அருகே வெள்ளை மாளிகை எனப்படும் மூடிய...

கரண்ட் கட் ஆகும்… திருடிய பொருட்களை வைத்திடுங்க: ஊர் கூட்ட முடிவுக்கு கட்டுப்பட்ட திருடர்கள்

மதுரை: ஊர் கூட்டத்திற்கு கட்டுப்பட்ட திருடர்கள்... மதுரையில் ஒரு வீட்டில் பணம், நகை திருடு போன நிலையில் ஊர் கூட்டத்தின் முடிவுக்கு கட்டுப்பட்டு திருடர்கள் மீண்டும் பணம்,...

ரூ.20 லட்சம் லஞ்சப் பணத்துடன் அமலாக்கத்துறை அதிகாரி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமலாக்கத்துறை அதிகாரி ரூ.20 லட்சம் பணத்துடன் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கையும் களவுமாக பிடிக்கப்பட்ட நிலையில் அதிகாரிகள் அவரை...

நடிகர் பிரகாஷ்ராஜ் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்

சென்னை: நடிகர் பிரகாஷ்ராஜூக்கு சம்மன்... பிரபல திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ், பணமோசடி வழக்கில் சிக்கிய நகை நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்ததால் அடுத்த மாதம் 5-ம் தேதி...

ஆட்டோவில் வந்த ரூ.1 கோடி ஹவாலா பணம்.. டிரைவரின் சாமர்த்தியத்தால் 3 நபர்கள் கைது

சென்னை: சென்னையில் 3 நபர்கள் ஆட்டோவில் ஒரு கோடி ரூபாய் ஹவாலா பணத்தை கடத்தி வந்த நிலையில் அந்த ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவர் சாமத்தியம் காரணமாக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]