June 16, 2024

Mumbai

மும்பை அணிக்கு கடும் சவாலை கொடுக்குமா சென்னை அணி?

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தற்போது நடைபெற்று வரும் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. சென்னை...

மும்பைக்கு வந்த கணவர், மகளுடன் வந்த நடிகை பிரியங்கா சோப்ரா

மும்பை: தங்கள் மகள் மால்டிமேரியுடன் இந்தியா வந்துள்ளனர் பிரபல நடிககை பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனாஸ் தம்பதி பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் மற்றும் நிக் ஜோனாஸ் ஆகியோர்...

மும்பையில் நடந்த நீதா அம்பானி கலாசார மைய பிரமாண்ட திறப்பு விழா

மும்பை: மும்பையில் உள்ள நீதா அம்பானி கலாச்சார மையத்தின் பிரம்மாண்ட திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் திரையுலக பிரபலங்கள் திரண்டனர். பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின்...

5 முதல் 10 சதவீதம் வரை மின்கட்டணம் உயர வாய்ப்பு

மும்பை: மும்பையில் மின் கட்டணம் 5 முதல் 10 சதவீதம் வரை உயரும். மும்பையில் மாநகராட்சியின் சிறந்த நிறுவனமான மாநில அரசு மின்சார நிறுவனம் (எம்எஸ்இடிசிஎல்) மட்டுமின்றி...

சில போட்டிகளில் மும்பை அணி கேப்டன் விளையாட மாட்டாராம்

மும்பை: மும்பை ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியாக அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல்...

ஐபிஎல்-லில் இருந்து விலகுகிறாரா ரோகித்…?

மும்பை: ஐபிஎல் 16வது சீசன் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை, மும்பை, கொல்கத்தா, குஜராத், ராஜஸ்தான் உள்பட மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. ஐபிஎல்...

சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான காலம் தொடங்கிவிட்டது

மும்பை: ராகுல் காந்தி மீதான நடவடிக்கை ஜனநாயகப் படுகொலை என்று மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரும், சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியை...

சர்வாதிகாரம் விரைவில் முடிவுக்கு வரும்… உத்தவ் தாக்கரே…

மும்பை, பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை அடுத்து, அவரது எம்.பி. பதவி ரத்து செய்யப்பட்டது....

மும்பையில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நானி மற்றும் கீர்த்தி சுரேஷ்

மும்பை: நடிகர் நானி நடிப்பில் ஸ்ரீகாந்த் ஓடலா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தசரா. நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் மார்ச் 30ஆம் தேதி...

பூமிக்கு அடியில் புல்லட் ரயில்…. ஒப்பந்தம் கையெழுத்தானது….

புதுடெல்லி: மும்பை மற்றும் அகமதாபாத் இடையே புல்லட் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான தடைகளை சமீபத்தில் மகாராஷ்டிர மாநில அரசு நீக்கியுள்ளது. இந்நிலையில் புல்லட் ரயில் திட்டம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]