ஜம்மு காஷ்மீரில் பெண்னை கொலை செய்து உடல் பாகங்களை வெட்டி புதைத்த நபர் கைது
ஸ்ரீநகர், மத்திய காஷ்மீரின் ஷோபுக் பகுதியில் வசிக்கும் தன்வீர் அகமது கான், பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட தனது 30 வயது சகோதரியை காணவில்லை என்று ஷோபுக்...
ஸ்ரீநகர், மத்திய காஷ்மீரின் ஷோபுக் பகுதியில் வசிக்கும் தன்வீர் அகமது கான், பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட தனது 30 வயது சகோதரியை காணவில்லை என்று ஷோபுக்...
தூத்துக்குடி, தூத்துக்குடி சோரிஸ்புரம் 2வது தெருவை சேர்ந்தவர் பிச்சைகண்ணன். இவரது மகன் முத்துக்குமார் (வயது 45). வழக்கறிஞரான இவர், நகை அடகுக் கடையும் நடத்தி வந்தார். இவர்...
கோழிக்கோடு, கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கொய்லாண்டி பகுதியில் ரயில் தண்டவாளத்தில் கிடந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில்...
திருவனந்தபுரம், கேரளா மற்றும் தமிழகத்தில் சோலார் பேனல் அமைப்பதாக கூறி பலரிடம் பணம் மோசடி செய்த புகாரில் தொழிலதிபர் சரிதா நாயர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில்...
கவுகாத்தி; குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில், அவரது மாமியாரின் சில உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அசாம் மாநிலத்தில், ஆறு மாதங்களுக்கு முன் நடந்த...
குவாலியர், மத்தியப் பிரதேச முன்னாள் அமைச்சர் ஜெய்பான் சிங் பாவையா. இவரது மகள் சமீதா சிங். குவாலியர் மாவட்டத்தில் உள்ள மாதவ் மகாவித்யாலயா கல்லூரியில் உதவி பேராசிரியராக...
தமிழ்நாடு, கோயில் வளாகத்தில் ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கும் அதே வேளையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு மோசமாக உள்ளது என்பதற்கு இதுவே சாட்சி என்று...
சென்னை: கோவிலின் சுற்றுச்சுவரில் அமர்ந்து குடிகாரனை தட்டி கேட்ட ஊழியர் கொலை செய்யப்பட்டதற்கு, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர்...
மும்பை, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் மகான் சிங். இவர் கடந்த ஆண்டு பிரபல ரவுடி ஹர்விந்தர் சிங்கின் சில கும்பல்களால் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து, போலீஸார் வழக்குப்...