பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை பராமரிப்பு பணி காரணமாக நிறுத்தம்
பழனி: பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை இன்றும் (ஏப்ரல் 25) நாளையும் (ஏப்ரல் 26) ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில்...
பழனி: பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை இன்றும் (ஏப்ரல் 25) நாளையும் (ஏப்ரல் 26) ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில்...
காஞ்சிபுரம்: பங்குனி மாத கடைசி செவ்வாய்க்கிழமையையொட்டி, காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் நடைபெற்ற வெள்ளி தேர் உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேர் வடம் பிடித்து இழுத்தனர்....
மதுரையில் மாதந்தோறும் நடைபெறும் திருவிழாக்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அதில் சித்திரை திருவிழாவிற்கு அடுத்தபடியாக வெகு விமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்றுதான் முருகப்பெருமானின் முதல் படை வீடான...
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் திருக்கல்யாண உற்சவம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. விழாவையொட்டி நேற்று நடந்த பட்டாபிஷேக நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி...
சிறுவாபுரி: திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சிறுவாபுரியில், சின்னம்பேடு எனப்படும் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இக்கோயிலுக்கு 6 வாரங்கள் வந்து எண்ணெய் தீபம் ஏற்றி...
ஈரோடு: சென்னிமலை முருகன் கோவிலில், வரும், 5ம் தேதி பங்குனி உத்திர தேரோட்டம் நடக்கிறது. சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இக்கோயிலின் பங்குனி உத்திர...
திண்டுக்கல்: பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முருகப்பெருமானின் 3வது கோவிலான பழனி கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற...
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 9ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதன்மையான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்...
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடக்கும் திருவிழாக்களில் பங்குனி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் பங்குனி மாதம் 15 நாட்கள் கொண்டாடப்படும் இத்திருவிழா இந்தாண்டு...
திருவள்ளூர், திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆடிக்கிருத்திகை, தைப்பூசம் போன்ற விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில்...