ஸ்ரீகாந்த் தேவா இசையில் முதல் முறையாக முருகன் பாடல்
சினிமா: யோகிபாபு மற்றும் நட்டி வெளியிட்ட பக்தி பரவசமூட்டும் ‘முருகனே செல்ல குமரனே’ பாடலை தைப்பூசத்தை முன்னிட்டு வர்ஷேனியம் ரிகார்ட்ஸ் உலகமெங்கும் வெளியிட்டது. சமீபத்தில் தேசிய விருது...
சினிமா: யோகிபாபு மற்றும் நட்டி வெளியிட்ட பக்தி பரவசமூட்டும் ‘முருகனே செல்ல குமரனே’ பாடலை தைப்பூசத்தை முன்னிட்டு வர்ஷேனியம் ரிகார்ட்ஸ் உலகமெங்கும் வெளியிட்டது. சமீபத்தில் தேசிய விருது...
மருதமலை: முருகனின் 7வது படை வீடு என்று அழைக்கப்படும் மருதமலை முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலமாகும். இக்கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களான...
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள முருகன் கோயில் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். இந்த கோயிலுக்கு தமிழக மக்கள் மட்டுமல்லாது ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் இருந்தும், வெளி...
திருச்செந்தூர் : முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடு திருச்செந்தூர். தமிழகம் மட்டும் இன்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்திய மட்டுமின்றி வெளிநாடுகளில்...
வாஷிங்டன்: தமிழகத்தில் 23 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன 7ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்து முருகன் சிலை அமெரிக்காவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி தச்சூர் சிவன் கோவில்...
திருத்தணி: திருத்தணி முருகன் கோவில் முருக பெருமானின் புகழ் பெற்ற 5-ம் படை திருத்தலமாகும். இந்த கோவிலில் கடந்த 7-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை ஆடி கிருத்திகை...
திருவண்ணாமலை: ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு அலகு குத்திய பக்தர்கள் அந்தரத்தில் தொங்கியவாறு முருகனுக்கு மாலை அணிவித்தது மெய்சிலிர்க்க வைத்தது. ஆடி கிருத்திகையை முன்னிட்டு வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள...
திருவள்ளூர்: திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோவில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 5வது படை வீடாகும். இக்கோயிலின் கிழக்கு திசையில் 122 அடி உயரத்தில் 9 நிலைகளில் ராஜகோபுரம் அமைந்துள்ளது....
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம், சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. தொடர்ந்து 6 வாரங்கள் இக்கோவிலுக்கு வந்து எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால்...
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில்...