வார விடுமுறை நாளான இன்று பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
பழநி: அறுபடை வீடுகளில் 3வது வீடான பழநி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் முடி...
பழநி: அறுபடை வீடுகளில் 3வது வீடான பழநி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் முடி...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. தொடர்ந்து 6 வாரங்கள் இக்கோவிலுக்கு வந்து எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால்...
கோலாலம்பூர்: மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் 3 நாள் பயணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மலேசியா சென்றார். அங்கு அவர் மலேசிய பாதுகாப்பு அமைச்சர் மற்றும் வெளியுறவு...
திருவள்ளூர்: முருக பெருமானின் புகழ் பெற்ற 5-ம் படைவீடாக திகழ்வது திருத்தணி முருகன் கோவில். இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள்...
திண்டுக்கல்: பழனி முருகன் கோவில் மலையடிவாரத்தில் இருந்து, பக்தர்கள் செல்வதற்கு, நடைபாதை மற்றும் யானைப்பாதை முக்கிய பாதையாக உள்ளது. இதுமட்டுமின்றி விரைவாக செல்லவும், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் சென்றுவரும்...
முருகப்பெருமானின் 3-வது படைவீடு என்பதை நாம் அறிவோம். ஆனால் சங்க நூல்கள் திருஆவினன்குடியை 3-வது பாளையமாகக் குறிப்பிடுகின்றன. இதற்கு பொதினி என்ற இலக்கியப் பெயரும் உண்டு. மேலும்,...
குழந்தை பாக்கியத்திற்கு முதன்மையானத் தலம் திருச்செந்தூர் தான். அங்குள்ள முருகன் குழந்தை வடிவத்தில், சிரித்த கோலத்தில் காட்சி கொடுக்கக்கூடிய ஒரு இடம் அதுவொரு பெரிய சிறப்பு. அடுத்து,...
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் சேலம்-திருச்செங்கோடு சாலையில் காளிப்பட்டி முருகன் கோயில் உள்ளது. முன்னொரு காலத்தில் முருக...
திருவள்ளூர்: நேற்று விடுமுறை தினத்தை ஒட்டி திருத்தணி கோயிலுக்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது. திருத்தணி கோயிலுக்கு கோவிலுக்கு வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும்...
திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களும், பொதுமக்களும் முருகப்பெருமானுக்கு அபிஷேகம்,...