April 29, 2024

Nitish Kumar

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் பதவியை ஏற்று கொண்ட நிதிஷ்குமார்

புதுடெல்லி: பீகார் மாநில முதல் மந்திரியாக இருக்கும் நிதிஷ் குமார், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டார். ஐக்கிய ஜனதா தள கட்சியின்...

பாஜவுடன் நட்பா? முதல்வர் நிதிஷ்குமார் கோபம்

பீகார்: பீகார் மோத்திஹாரியில் உள்ள மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழகத்தில் கடந்த 19ம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் முதல்வர் நிதிஷ்குமார் பங்கேற்று பேசினார். அப்போது பா.ஜ...

பா.ஜ.க.வுடன் மீண்டும் இணையும் திட்டம் இல்லை? – பீகார் முதல்வர் உறுதி

பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மோதிஹாரியில் உள்ள மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் வியாழக்கிழமை கலந்து கொண்டார். பேசும் போது மேடையில் இருந்த பா.ஜ.க....

காலை 9.30 மணிக்கு அலுவலகம் வரவேண்டும்… நிதிஷ் குமார் உத்தரவு

பாட்னா: பாட்னா பெய்லி சாலையில் உள்ள புதிய தலைமை செயலகத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நேற்று காலை திடீர் ஆய்வு நடத்தினார். தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் பலர்...

இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியேறுவது நிச்சயம்… சிராக் பஸ்வான் பேட்டி

பிரயாக்ராஜ்: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள விமான நிலையத்தில் லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பாஸ்வான் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- பீகாரில்...

தேர்தலுக்கு நாங்கள் எப்பொழுதும் தயாராக இருக்கிறோம்.. நிதிஷ்குமார் பேட்டி

பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் செய்தியாளர் கூட்டத்தில் கூறியதாவது:- நாடு முழுவதும் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என பாஜக எதிர்பார்க்கிறது. அதற்காகத்தான் நாங்களும் காத்திருக்கிறோம், எவ்வளவு...

இந்தியா கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரும்.. நிதிஷ்குமார் நம்பிக்கை

பாட்னா: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.,வை தோற்கடிக்க, 26 எதிர்க்கட்சிகள் இணைந்து 'இந்தியா' கூட்டணியை அமைத்துள்ளன. அதன் முதல் கூட்டம் கடந்த ஜூன்...

தேசிய ஜனநாயக கூட்டணியில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் எப்போது வேண்டுமானாலும் இணைவார் – ராம்தாஸ் அத்வாலே

மும்பை: நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. முதல் ஆலோசனை கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவிலும், 2-வது கூட்டம்...

பெங்களூரு எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் அதிருப்தியா…? நிதிஷ் குமார் விளக்கம்

பாட்னா: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய முடிவு செய்துள்ளன. இது தொடர்பான எதிர்க்கட்சி தலைவர்களின் முதல் கூட்டம் பீகார்...

பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு எதிரான பேனர்கள் அகற்றம்

பெங்களூரு: எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் பாட்னாவில் நடைபெற்ற நிலையில், 2வது கூட்டம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பீகார்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]