ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் பதவியை ஏற்று கொண்ட நிதிஷ்குமார்
புதுடெல்லி: பீகார் மாநில முதல் மந்திரியாக இருக்கும் நிதிஷ் குமார், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டார். ஐக்கிய ஜனதா தள கட்சியின்...
புதுடெல்லி: பீகார் மாநில முதல் மந்திரியாக இருக்கும் நிதிஷ் குமார், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டார். ஐக்கிய ஜனதா தள கட்சியின்...
பீகார்: பீகார் மோத்திஹாரியில் உள்ள மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழகத்தில் கடந்த 19ம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் முதல்வர் நிதிஷ்குமார் பங்கேற்று பேசினார். அப்போது பா.ஜ...
பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மோதிஹாரியில் உள்ள மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் வியாழக்கிழமை கலந்து கொண்டார். பேசும் போது மேடையில் இருந்த பா.ஜ.க....
பாட்னா: பாட்னா பெய்லி சாலையில் உள்ள புதிய தலைமை செயலகத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நேற்று காலை திடீர் ஆய்வு நடத்தினார். தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் பலர்...
பிரயாக்ராஜ்: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள விமான நிலையத்தில் லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பாஸ்வான் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- பீகாரில்...
பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் செய்தியாளர் கூட்டத்தில் கூறியதாவது:- நாடு முழுவதும் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என பாஜக எதிர்பார்க்கிறது. அதற்காகத்தான் நாங்களும் காத்திருக்கிறோம், எவ்வளவு...
பாட்னா: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.,வை தோற்கடிக்க, 26 எதிர்க்கட்சிகள் இணைந்து 'இந்தியா' கூட்டணியை அமைத்துள்ளன. அதன் முதல் கூட்டம் கடந்த ஜூன்...
மும்பை: நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. முதல் ஆலோசனை கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவிலும், 2-வது கூட்டம்...
பாட்னா: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய முடிவு செய்துள்ளன. இது தொடர்பான எதிர்க்கட்சி தலைவர்களின் முதல் கூட்டம் பீகார்...
பெங்களூரு: எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் பாட்னாவில் நடைபெற்ற நிலையில், 2வது கூட்டம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பீகார்...