April 30, 2024

Office

விருப்பம்போல சாப்பிடலாம், தூங்கலாம்… வேலையும் பார்க்கலாம்… கலக்கும் மைக்ரோசாப்ட் அலுவலகம்

ஹைதராபாத்: வாழ்க்கை - பணி இடையிலான அகழியை கூடுமானவரை நிரவுதல் மூலம், பணியாளர்களின் ஆகச் சிறந்த திறனை கறப்பதில் கார்ப்பரேட் நிறுவனங்கள் வேகம் காட்டி வருகின்றன. இருக்கையை...

திருப்பதி எஸ்பி அலுவலகத்தில் நடக்கும் குறைதீர்வு கூட்டம்

திருப்பதி : திருப்பதி எஸ்பி அலுவலகத்தில் நடக்கும் குறைதீர்வு கூட்டத்திற்கு வர முடியாத முதியவர்கள், பெண்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளிக்கலாம் என எஸ்பி...

அதிபர் பதவிக்கான வேட்பாளர் தேர்தல்.. தெற்கு கரோலினாவில் பைடன் வெற்றி

வாஷிங்டன்: அமெரிக்காவின் தெற்கு கரோலினா ஜனநாயகக் கட்சியின் பிரைமரி தேர்தலில் ஜனாதிபதி ஜோ பைடன் வெற்றி பெற்றார். அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ம் தேதி...

பாகிஸ்தானில் தேர்தல் ஆணைய அலுவலக வளாகத்தில் குண்டுவெடிப்பு

பாகிஸ்தான்: அண்டை நாடான பாகிஸ்தானில் பல்வேறு குழப்பங்களுக்கிடையே வருகிற 8ம் தேதி நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பல்வேறு கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை...

அமலாக்கத்துறை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் மீண்டும் ஆஜர்

புதுடெல்லி: சீனர்களுக்கு விசா பெற்று தருவதற்கு ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் நேற்று ஆஜரானார். பஞ்சாப் மாநிலம்,...

விமானத்தில் 900 கி.மீ தூரம் அலுவலகம் செல்லும் ஊழியர்

நியூயார்க்: இன்றைய வாழ்க்கைச் சூழலில் தினமும் அலுவலகம் சென்று வருவதற்குள் நம்மில் பலருக்கும் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. மூச்சு முட்ட வைக்கும் போக்குவரத்து நெரிசலும், நுரையீரலை...

தாசில்தார் அலுவலகத்தில் காய வைக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள்

தமிழகம்: நெல்லை, தூத்துக்குடி உட்பட தென்மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17, 18ம் தேதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. தாமிரபரணி...

அதிமுக அலுவலகத்தை கைப்பற்றியது அ.ம.மு.க… இபிஎஸ் அணியினர் அதிர்ச்சி

தேனி: தேனி அருகே பழனிசெட்டிபட்டியில், போடி ரோட்டில் அதிமுகவின் மாவட்ட கட்சி அலுவலகம் உள்ளது. அங்கு கட்சி கூட்டங்கள், நிர்வாகிகள் கூட்டம், முக்கிய ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு...

மோடியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

வாரணாசி: வாரணாசியில் ஐஐடி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து மோடியின் எம்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதி பிரதமர் மோடியின்...

வாரணாசியில் பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம்… காங்கிரஸ் அறிவிப்பு

ஷாஜகான்பூர்: உத்தரபிரதேசம் வாரணாசியில் உள்ள பிரதமர் மோடியின் எம்.பி அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதி பிரதமர் மோடியின்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]