April 30, 2024

Office

ரூ.41.9 கோடி வைப்பு தொகை பறிமுதல் செய்ததா அமலாக்கத்துறை?

சென்னை: அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை நடத்திய அதிரடி ரெய்டில், ரூ.41.9 கோடி வைப்புத்தொகை பறிமுதல் செய்யப்ட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்தோனேஷிய நிறுவனத்திற்கு...

மெக்சிகோவில் காவல் மற்றும் வழக்கறிஞர்கள் அலுவலகம் மீது வெடிகுண்டு தாக்குதல்

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவின் மேற்கு மாநிலமான ஜாலிஸ்கோவில் நகர காவல்துறை மற்றும் வழக்கறிஞர் அலுவலகம் மீது திடீர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 3 போலீசார்...

மன்ற நிர்வாகிகளுடன் 2 மணிநேரம் ஆலோசனை நடத்திய நடிகர் விஜய்

சென்னை: 2 மணிநேரம் ஆலோசனை... விஜய் மக்கள் இயக்கத்தின் 234 தொகுதி பொறுப்பாளர்களுடன் சென்னை பனையூரில் நடிகர் விஜய் 2 மணி நேரத்துக்கு மேல் ஆலோசனை நடத்தினார்....

தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு ஆம்புலன்ஸில் மனு கொடுக்க வந்தவரால் பரபரப்பு

தேனி: தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மனு அளிக்க தேனி அருகே பாலார்பட்டியை சேர்ந்த மூவேந்திரன் என்பவர் தனியார்...

சார் பதிவாளர் அலுவலக சோதனையில் ரூ. 2 ஆயிரம் கோடி கணக்கு காட்டவில்லை… வருமானவரித்துறை அறிவிப்பு

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் தினமும் 100 பத்திரப் பதிவுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று திடீரென 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை...

சார் பதிவாளர் அலுவலகத்தில் 20 மணி நேரமாக நடைபெற்ற வருமானவரி சோதனை நிறைவு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில், தினமும் 100 பத்திரப்பதிவு நடக்கிறது. இந்நிலையில் நேற்று திடீரென 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் 3...

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடந்தது. இக்கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களின் தனிப்பட்ட...

திருவேற்காடு நகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர்கள் சாலை மறியல்

திருவேற்காடு : திருவேற்காடு பேரூராட்சியில் 200க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஒப்பந்த அடிப்படையில் நகராட்சி பகுதிகளில் துப்புரவு பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்....

பா.ஜனதா அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு… 3 பேருக்கு 7 ஆண்டு சிறை

கோவை: கடந்த 2018-ம் ஆண்டு திரிபுரா மாநிலத்தில் லெனின் சிலை அகற்றப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்திலும் தந்தை பெரியார் சிலை அகற்றப்படும் என பாரதீய ஜனதா கட்சியை...

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி திருத்தணி வருவாய் ஆர்.டி.ஓ. தீபா தலைமையில் நடைபெற்று வருகிறது. 3வது நாள் கூட்டத்தில், திருத்தணி தாலுகாவுக்கு உட்பட்ட...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]