May 17, 2024

Office

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் உமா தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை...

மதுராந்தகம் போக்குவரத்து அலுவலகத்தில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் சோதனை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலர் திருவள்ளுவர் தலைமையில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பள்ளி...

அரசு அலுவலகத்தின் அடித்தளத்தில் ரூ.2,000 நோட்டுகள் கட்டுக்கட்டாக மீட்பு

ராஜஸ்தான்: சில நாட்களுக்கு முன், 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த...

காங்கேயம் நகராட்சி அரசு அலுவலகத்தில் அகோரியை வைத்து பூஜை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சியில் நிர்வாண அகோரியை அழைத்து வந்து அரசு அலுவலகத்தில் பூஜை நடத்தியவர்கள் நடவடிக்கை எடுக்க திவிக வலியுறுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கேயம்...

விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆதி தமிழர் கட்சியினர்

விருதுநகர்: விருதுநகரில் சமுதாயக் கூடம் அமைக்காத நிர்வாகத்தைக் கண்டித்து ஆதி தமிழர் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், ஶ்ரீவில்லிபுத்தூர்...

குடிநீர் வசதி வேண்டி ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

ராமநாதபுரம்: கமுதி அருகே எம்.புதுக்குளம் ஊராட்சிக்கு குடிநீர் வழங்கக் கோரி ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள் ஆட்சியர் அலுவலகத்துக்குள் செல்ல போலீசார் அனுமதிக்காததால் தர்ணா போராட்டத்தில்...

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே சுமை தூக்கும் தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

திருச்சி: தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் வணிகர் சங்க மாநில சுமைதாங்கி பாதுகாப்பு சங்கம் சார்பில் திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே ஏப்ரல் (18) அன்று உண்ணாவிரதப் போராட்டம்...

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலியில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது....

கோவை ஆட்சியர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

கோவை: மருத்துவ கல்லூரியில் சீட்டு வாங்கி தருவதாக 23 லட்சம் மோசடி தொடர்பாக புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்காததால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண்...

ஆன்லைனில் விண்ணப்பித்தால் புதிய ரேஷன் கார்டு வீடு தேடி வரும்

சென்னை:  முந்திய காலகட்டத்தில் ரேஷன் கார்டு வாங்குவது என்பது மிகவும் சிரமமாக இருந்தது. ஆனால், இப்போதைய இருக்கும் காலகட்டத்தில் மக்களுக்கு எளிதாக இருக்கவேண்டும் என்ற காரணத்தால் கணினி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]