May 21, 2024

Office

கலெக்டர் அலுவலகத்தில் செறிவூட்டப்பட்ட அரிசியால் தயார் செய்த உணவு வகைகள்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில், செறிவூட்டப்பட்ட அரிசியில் தயாரிக்கப்பட்ட உணவுகளை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மத்திய அரசின் விதிப்படி அனைத்து ரேஷன் கடைகளிலும் செறிவூட்டப்பட்ட அரிசி...

கர்நாடகாவில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு

கர்நாடகா: லஞ்ச வழக்கில் கைதான கர்நாடக பாஜக சட்டமன்ற உறுப்பினர் விருபாஷப்பாவுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கக் கூடாது என பாஜகவினர் இன்று பாஜக அலுவலகம்...

பாஜக அலுவலகம் முன்பு தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பாசுராஜ் டாமி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதால், இன்னும் சில...

சுள்ளியாவில் பி.எப்.ஐ. அலுவலகத்துக்கு சீல்… என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடவடிக்கை

மங்களூரு: பிரவீன் நெட்டார் கொலை வழக்கு தொடர்பாக சுள்ளியாவில் பி.எப்.ஐ. அலுவலகத்துக்கு 'சீல்' வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா...

தஞ்சை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அக்னி வீரர்கள் தேர்வுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அக்னி வீரர்கள் தேர்வுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி வரும் 28ம் தேதி நடக்கிறது. தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்கல்வி வழிகாட்டி மையம்...

உ.பி.யில் என்கவுன்டரில் 63 ரவுடிகள் சுட்டுக்கொலை

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் சட்டம்-ஒழுங்குக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், அவரது ஆட்சிக் காலத்தில் (6 ஆண்டுகள்) இதுவரை 10,000 என்கவுன்டர்கள் நடந்துள்ளதாக அம்மாநில...

நாடாளுமன்றத்திலிருந்து அமலாக்கத்துறை அலுவலகம் வரை பேரணி

டெல்லி ; டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து அமலாக்கத்துறை அலுவலகம் வரை 16 கட்சிகளின் தலைவர்கள் பேரணி செல்வதாக கூறப்படுவதை அடுத்து டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....

அதிமுக பாஜக கூட்டணியில் சலசலப்பு: நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சென்னை ; மாநில பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்த அக்கட்சியின் நிர்வாகிகளான சி.டி.ஆர். நிர்மல் குமார், பி.திலீப் கண்ணன் உள்ளிட்டோர் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர்....

நாகர்கோவில் மாநகராட்சி அலுவலக புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்- முதல் அமைச்சர்

நாகர்கோவில் ; நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதையடுத்து புதிய அலுவலகம் கட்ட ரூ.11.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து கலைவாணர் அரங்கம் இருந்த இடத்தில்...

நல்லிணக்கம் பரவ: இந்து கோவில் வளாகத்தில் திருமணம் செய்து கொண்ட இஸ்லாமிய ஜோடி

சிம்லா ;  இமாசல பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் ராம்பூர் நகரில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினரால் தாகூர் சத்யநாராயணன் என்ற கோவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கோவில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]