April 26, 2024

opinion

பாகிஸ்தானுக்கு ஆதரவு கிடையாது… ஈரான் அறிவிப்பு: அரசியல் நிபுணர்கள் கருத்து

புதுடில்லி: அரசியல் நிபுணர்கள் கருத்து... காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு கிடையாது என ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி அறிவித்திருப்பது, இந்தியாவின் வெளிநாட்டு கொள்கைக்கு கிடைத்த வெற்றி...

பாஜக தமிழகத்தில் 5 இடங்களில் வெல்லும் – பொருளாதார நிபுணர் கருத்து

புதுடெல்லி : பொருளாதார நிபுணர் சுர்ஜித் பல்லா கடந்த 40 ஆண்டுகளாக இந்திய தேர்தலை கண்காணித்து வருகிறார். ‘நாம் எப்படி வாக்களிக்கிறோம்’ என்ற தலைப்பில்புதிய புத்தகம் எழுதியுள்ளார்....

இஸ்ரேல் – ஈரான் பகைமை அதிகரிப்பது குறித்து மிகுந்த கவலையளிக்கிறது

புதுடில்லி: இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பகைமை அதிகரிப்பது குறித்து நாங்கள் தீவிரமாக கவலை கொண்டுள்ளோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஈரான்-இஸ்ரேல் இடையேயான மோதல் குறித்து இந்தியா...

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை நிரந்தரமாக தடுக்க கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்பதுதான் ஒரே வழி: ஓபிஎஸ் கருத்து

சென்னை: "இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை நிரந்தரமாக தடுக்க ஒரே வழி, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக காலூன்றப்பட்ட இந்தியாவின் ஒரு பகுதியான கச்சத்தீவை இலங்கையிடம்...

பணமதிப்பிழப்பு நடவடிக்கை கருப்பு பணத்தை வெள்ளையாக்கவே பயன்பட்டது… உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து

ஐதராபாத்: கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க பணமதிப்பிழப்பு நடவடிக்கை பயன்படுத்தப்பட்டது என்று ஐதராபாத்தில் நடைபெற்ற தனியார் சட்டப் பல்கலைக்கழக கருத்தரங்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா கூறினார். ஐதராபாத்தில்...

காங்கிரசின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது குறித்து அமெரிக்கா கருத்து

வாஷிங்டன்: மத்திய அரசின் செயல்பாடுகளை அமெரிக்கா மீண்டும் விமர்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, அமெரிக்க தூதரக அதிகாரி மில்லர் கூறியதாவது; காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது...

கெஜ்ரிவால் வழக்கில் நியாயமான விசாரணை வேண்டும்… அமெரிக்கா பரபரப்பு கருத்து

புதுடெல்லி: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் விவகாரத்தில் நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கா தனது கருத்தை தெரிவித்துள்ளது. டெல்லியின் மதுக்கொள்கை தொடர்பான வழக்கில்...

தோனியை விட சிஎஸ்கேக்கு இந்த ஆண்டு முக்கியமானது… ரெய்னா கருத்து

புதுடெல்லி: ஐபிஎல் 2024க்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் தோனி குறைந்தது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஐபிஎல்லில் தொடர்ந்து விளையாட முடியும் என்று...

ஆந்திராவுக்கு வந்த முதலீடுகளை விரட்டியடித்தவர் ஜெகன்மோகன்… சந்திரபாபு நாயுடு கருத்து

திருமலை: ஆந்திராவுக்கு வந்த முதலீடுகளை முதல்வர் ஜெகன்மோகன் விரட்டியடித்துவிட்டதாக தேர்தல் பிரசாரத்தில் சந்திரபாபு நாயுடு விமர்சித்தார். ஆந்திர மாநிலம் சிலக்கலூர்பேட்டையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேர்தல்...

ஆட்சி மாறினால் மனிதாபிமானம் பார்க்காமல் பழிவாங்குவோம்… அமைச்சர் ரகுபதி கருத்து

தமிழகம்: சென்னை ஓட்டேரியில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 1500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]