May 9, 2024

permit

புது வடிவில் களம் இறங்குகிறது பப்ஜி: பெற்றோர்கள் எதிர்ப்பு

புதுடில்லி: பப்ஜி விளையாட்டின் புதுப்பிக்கப்பட்ட வடிவமான பிஜிஎம்ஐ ( BGMI ) விளையாட்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மீண்டும் இந்தியாவில் களமிறங்குகிறது. ஒரே ஆண்டில் 100 மில்லியன் பயனர்களைப்...

பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க எதிர்ப்பு… தீக்குளிக்க முயற்சி

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மேல்பாடி கிராமத்தில், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் கோவிலுக்குள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவில் முன் சிலர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் அடுத்த...

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். மேலும், ஐந்தருவி, பழைய...

சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மீண்டும் அனுமதி

தேனி: தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது சுருளி அருவி. இந்த அருவியில் குளிப்பதற்காக வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள்...

கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி

சென்னை: சென்னை மெரினா கடலில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக பேனா சிலை அமைக்க மத்திய அரசு நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இலக்கியப்...

மதுரை சித்திரை திருவிழா… அன்னதானம் வழங்க உணவு பாதுகாப்பு துறை அனுமதி அவசியம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் சித்திரை திருவிழா நடைபெற்று வருவதினால் அன்னதானம் ஆங்காங்கே நடத்தப்படுகின்றது. அதனால் மதுரை மாவட்ட ஆட்சியர் பத்திரிக்கை செய்தி...

திருமண மண்டபங்களில் மதுவிருந்து… தமிழ்நாடு அரசு அனுமதி

தமிழ்நாடு: திருமண மண்டபங்கள், விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற அனுமதிக்கும் வகையில் சிறப்பு உரிமம் வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ...

பழமையான அடுக்குமாடி கட்டிடம் இடிந்தது… மீட்புப்பணி மும்முரம்

சென்னை: பழமையான அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது... சென்னை பாரிமுனையில் சுமார் 70 ஆண்டுகள் பழமையான நான்கு அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானது. அர்மேனியன் தெருவில் உள்ள...

சுற்றுலா வாகனங்கள் மேட்டுப்பாளையம் நகருக்குள் செல்ல அனுமதி இல்லை

மேட்டுப்பாளையம்: கோடை விடுமுறையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மேட்டுப்பாளையத்தில் இன்று முதல் இரண்டு மாதங்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

16ம் தேதி தமிழகத்தில் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி- காவல்துறை அனுமதி

சென்னை: தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., பேரணி நடத்த போலீசார் அனுமதி அளிக்காததால், அந்த அமைப்பின் நிர்வாகிகள் உயர் நீதிமன்றத்தை அணுகினர். இதையடுத்து ஆர்எஸ்எஸ் நீதிமன்றம் பேரணிக்கு அனுமதி அளித்தது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]