விமான கட்டணங்களை உயர்த்தினால் கடும் நடவடிக்கை: மத்திய அமைச்சகம் எச்சரிக்கை
ஒடிசா: ஒடிசாவில் ஏற்பட்டிருக்கும் பயங்கர ரயில் விபத்தைக் காரணமாக வைத்து பொதுமக்களிடம் விமானக் கட்டணத்தை அதிகமாக வசூலிக்கக் கூடாது‘ என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் விமான...