சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்
சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் மீது நக்சல்கள் தாக்குதல் நடத்தியதற்கு பிரதமர் மோடி கணடனம் தெரிவித்துள்ளார். தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுடைய உயிர் தியாகம் என்றென்றும் நினைவுகூரப்படும்...