June 17, 2024

pm modi

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் மீது நக்சல்கள் தாக்குதல் நடத்தியதற்கு பிரதமர் மோடி கணடனம் தெரிவித்துள்ளார். தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுடைய உயிர் தியாகம் என்றென்றும் நினைவுகூரப்படும்...

சூடான் நிலவரம் குறித்து காணொலி காட்சி வாயிலாக பிரதமர் ஆலோசனை

புதுடில்லி:  சூடான் நிலவரம் குறித்து உயர்நிலை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி காணொலிக்காட்சி வாயிலாக  ஆலோசனை மேற்கொண்டார். வெளியுறவுத் துறை அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், சூடானிற்கான இந்திய...

ராஜஸ்தானில் வந்தே பாரத் ரயில் சேவையை நாளை பிரதமர் மோடி தொடக்குகிறார்

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தின் முதலாவது வந்தே பாரத் ரயில் சேவையை, பிரதமர் மோடி நாளை காணொலிக் காட்சி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். ராஜஸ்தானின் அஜ்மீர்...

தெலுங்கானாவில் வளர்ச்சி திட்டங்கள் தாமதத்திற்கு மாநில அரசு காரணம்

ஹைதராபாத்: ஹைதரபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மாநில அரசு ஒத்துழைப்பு அளிக்காததால், பல வளர்ச்சித்திட்டங்கள் தெலங்கானாவில் தாமதமாக்கப்படுவது வேதனையளிக்கிறது. தெலங்கானாவில், மக்களுக்கு பலன் தரக்கூடிய...

சென்னையில் பரபரப்பு… காங்கிரஸ் பிரமுருக்கு வீட்டுக்காவல்?

சென்னை: பிரதமர் மோடியின் சென்னை வருகையை ஒட்டி, காங்கிரஸ் கட்சியின் சார்பில் கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் மதுரவாயல் அருகே நூம்பல் பகுதியில்...

பிரதமர் மோடியை சந்திக்கும் ஈபிஎஸ்., ஓ.பி.எஸ்.!!!

சென்னை: சென்னை வரும் பிரதமர் மோடியை, ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் சந்திக்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இருவரும் கட்சி விஷயங்கள் பற்றி பேசுவார்களா என்ற எதிர்பார்ப்பு...

பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்: செல்வபெருந்தகை

சென்னை: சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. நாளை (ஏப்ரல் 8) மாலை 3...

அதானி ஊழல் குறித்த விசாரணைக்கு பிரதமர் மோடி ஏன் பயப்பட வேண்டும்… காங்கிரஸ் கேள்வி

மும்பை: காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கேரா மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:- அதானி ஊழல் புகாரை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி...

டிஜிட்டல் புரட்சியில் இந்தியாவின் உயர்வு குறித்து பிரதமர் மோடி பெருமிதம்

புதுடில்லி: டிஜிட்டல் புரட்சியின் அடுத்த கட்டத்தை நோக்கி இந்தியா வேகமாக நகர்வதாகவும், நாட்டு மக்களை தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் மேம்படுத்துவதுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் சர்வதேச தொலைத்தொடர்பு...

லடாக் மக்களின் வாழ்க்கை குறித்து பிரதமர் மோடி பதிவு

புதுடெல்லி: பிரதமர் தகவல்... லடாக் மக்களின் வாழ்க்கையை எளிதாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். முன்னதாக லடாக் பாராளுமன்ற தொகுதி எம்.பி. ஜம்யாங்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]