பகுதி நேர வேலை என்று கூறி மோசடி செய்த 2 பேர் கைது
திருப்பூர்: டெலிகிராம் செயலி மூலம் பகுதி நேர வேலை தருவதாகக் கூறி மோசடி செய்த 2…
பெண்கள் கழிவறையில் காமிரா வைத்த டாக்டர் கைது
பொள்ளாச்சி: பெண் நர்சுகள் கழிவறையில் காமிரா வைத்த டாக்டரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.…
கணவர் மூலமாக லஞ்சம் பெற்ற நில அளவையர் கைது
திருமங்ககலம்: மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கணவர் மூலமாக லஞ்சம் பெற்ற நில அளவையர் கைது செய்யப்பட்ட…
புதுச்சேரியில் கடல் சீற்றம்… கடற்கரை சாலையில் முதல்வர் ரங்கசாமி ஆய்வு
புதுச்சேரி: புதுச்சேரியில் கடல் சீற்றமாக உள்ளது. இந்நிலையில் கடற்கரை சாலையில் முதலமைச்சர் ரங்கசாமி ஆய்வு மேற்கொண்டார்.…
இன்று தமிழகம் வரும் ஜனாதிபதி.. ஆளில்லா விமானங்களுக்கு தடை..!!
இன்று உதகைக்கு ஜனாதிபதி வருகை தரவுள்ளதை முன்னிட்டு நேற்று வாகன ஒத்திகை ஒன்று இடம்பெற்றது. மேலும்,…
விடுமுறை தினமான இன்று சபரிமலையில் குவிந்த பக்தர்கள்
திருவனந்தபுரம்: விடுமுறை நாளான இன்று பக்தர்கள் அதிக அளவில் சபரிமலை வந்தனர். இன்று காலை 7…
பனியன் உற்பத்தியாளர்களை ஏமாற்றி மோசடி செய்தவர் சிக்கினார்
திருப்பூர்: திருப்பூரில் பனியன் உற்பத்தியாளர்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்த ஆசாமியைப் பிடித்து போலீசில் ஒப்படைக்கப்பட்ட…
ஐயப்ப பக்தர்கள் விரதத்தை கொச்சைப்படுத்துகின்றனர்… கானா இசைவாணி மீது புகார்
கோவை: ஐயப்ப பக்தர்கள் மேற்கொள்ளும் விரதங்களை கொச்சைப்படுத்தும் வகையில் பாடிய கானா இசைவாணி மற்றும் இயக்குனர்…
நகைகள் ஏல அறிவிப்பு விட்ட வங்கி கண்ணாடிகளை அடித்து உடைத்த நபர்
ஆடுதுறை: வங்கியில் வைக்கப்பட்டு இருந்த நகைக்கு ஏல அறிவிப்பு நோட்டீஸ் விடப்பட்டதால் கடன் வாங்கிய நபர்…
தெலுங்கானா மாநிலத்தில் வங்கியிலிருந்து ரூ.14 கோடி மதிப்பு தங்க நகைகள் கொள்ளை
தெலுங்கானா: தெலுங்கானா மாநிலத்தில் எஸ்.பி.ஐ.வங்கி கிளையில் கேஸ் கட்டர் மூலம் வெட்டி 19 கிலோ தங்க…