குற்றங்களை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க எடப்பாடி வலியுறுத்தல்
சென்னை: தமிழகத்தில் 24 மணி நேரமும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு குற்றங்களை தடுக்க காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி...
சென்னை: தமிழகத்தில் 24 மணி நேரமும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு குற்றங்களை தடுக்க காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி...
பார்பெட்டா: இந்தியா ஒருமைப்பாடு நீதி யாத்திரையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வடகிழக்கு மாநிலங்களின் எம்.பி.யுமான ராகுல் காந்தி பங்கேற்கிறார். நேற்று முன்தினம் அசாம் தலைநகர் கவுகாத்திக்கு...
சீனா: சீனாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர், காவல்துறை மற்றும் உள்ளூர்...
சென்னை: சென்னைக்குள் ஆம்னி பேருந்து இயக்க அனுமதி இல்லை என போக்குவரத்து துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆம்னி பேருந்து உதவியாளர், சிஎம்டிஏ அலுவலரை...
மிசோரம்: இந்தியாவில் தங்கியிருந்த ராணுவ வீரர்களை அழைத்துச் செல்ல வந்த விமானம் விபத்துக்குள்ளானது. மிசோரம் மாநிலத்தில் ஐசால் அருகே உள்ள லெங்புயி விமான நிலையத்தில் மியான்மர் நாட்டின்...
திருப்பூர்: சாலையில் படுத்து உருண்ட ஓட்டுனர்... திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மதுபோதையில் வேகமாக காரை இயக்கிய நபரின் செல்ஃபோனை போலீஸார் பறித்ததால் அந்த நபர் சாலையில்...
மெக்சிகோ: போராட்டத்தில் வன்முறை... மெக்சிகோவில் சோதனைச் சாவடியில் காரை நிறுத்தாமல் சென்ற இளைஞரை சுட்டுக்கொன்ற போலீசாரை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. வெராகுருஸ் மாநிலத்தில் உள்ள...
திருப்போரூர்: திருப்போரூர் அருகே கொண்டங்கி கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. மழைக்காலங்களில் இந்த ஏரியில் நீர் நிரம்பி கலங்கலில் இருந்து வெளியேறும்போது அருவிபோல் நீர் கொட்டும். இந்த...
கொல்கத்தா,: மேற்கு வங்கம், சந்தேஷ்காலியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஷாஜஹான் ஷேக்கின் வீட்டிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 5ம் தேதி சோதனைக்கு சென்றனர். அப்போது ஷாஜஹானின்...
தஞ்சாவூர்: ஆணவக் கொலை?... பட்டுக்கோட்டை அருகே மாற்று சமூகத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்த மகளை கொலை செய்து எரித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக பெண்ணின் தாய்-தந்தையை போலீசார்...