May 7, 2024

police

தமிழக மீனவர்கள் வந்த படகு மும்பையில் பறிமுதல்

மும்பை: தமிழக மீனவர்கள் வந்த மீன்பிடி படகு மும்பையில் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மும்பையின் கேட் வே ஆப் இந்தியா பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில்...

ஜோ பைடன், எலான் மஸ்கிற்கு கொலை மிரட்டல் விடுத்த டெஸ்லா ஊழியர் கைது

அமெரிக்கா: ஜோ பைடன், எலான் மஸ்கிற்கு எக்ஸ் தளம் வாயிலாக கொலை மிரட்டல் விடுத்த டெஸ்லா ஊழியரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அமெரிக்க அதிபர்...

எம்எல்ஏக்களுக்கு பேரம் விவகாரம்… டெல்லி அமைச்சருக்கு போலீஸ் சம்மன்

புதுடெல்லி: எம்எல்ஏக்களுக்கு பேரம் பேசிய விவகாரம் தொடர்பாக கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், இன்று ஆம்ஆத்மி அமைச்சருக்கும் போலீஸ் சம்மன் வழங்கப்பட்டுள்ளது. டெல்லியை சேர்ந்த ஆளும் ஆம்...

அரவிந்த் கெஜ்ரிவால் வீடு முன்பு 2-வது நாளாக குவியும் போலீசார்!!

டெல்லி: டெல்லி மதுக் கொள்கை வழக்கில் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 5 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பா.ஜ.க....

அரவிந்த் கெஜ்ரிவால் வீடு முன்பு 2வது நாளாக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு

டெல்லி: டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீடு முன்பு 2வது நாளாக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி...

வெடிகுண்டு மிரட்டல்… மும்பை நகரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

மும்பை: மும்பை நகரம் முழுவதும் வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மும்பையில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக வொர்லியில் உள்ள போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று...

தெலுங்கில் அறிமுகம் ஆகிறார் நடிகர் பாபிதியோல்

மும்பை: தெலுங்கில் அறிமுகமாகிறார் பாபி தியோல். நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 109வது (என்பிகே 109) படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடார் 2வில் பெரிய கமர்ஷியல் வெற்றி பெற்ற...

வலுக்கட்டாயமாக கையெழுத்து, போலீசார் சித்ரவதை: மக்களவையில் புகை குண்டுகள் வீசி கைதானவர்கள் குற்றச்சாட்டு

புதுடில்லி: தங்களிடம் வலுக்கட்டாயமாக 70 வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கியதாகவும், எதிர்க்கட்சிகளுடன் தொடர்புள்ளதாக ஒத்துக்கொள்ளும்படி போலீசார் சித்ரவதை செய்தனர் என்று மக்களவையில் புகை குண்டுகளை வீசி கைதானவர்கள்...

முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது போலீசில் புகார்

ராய்ப்பூர் : அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் போலீசில் புகார் அளித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கூட்டணி...

சத்யா: கமலை சண்டைக் காட்சியில் மடக்கிப் பிடித்த போலீஸ்

சன்னி தியோல் மற்றும் டிம்பிள் கபாடியா நடிப்பில் 1985-ம் ஆண்டு வெளிவந்த ஹிந்தித் திரைப்படம் 'அர்ஜுன்'. ஜாவேத் அக்தரின் ஆக்ரோஷமான கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராகுல்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]