May 4, 2024

police

விவசாயிகள் மீது மீண்டும் கண்ணீர் புகை குண்டு வீச்சு… அரியானா போலீஸ் நடவடிக்கை

சண்டிகர்: விவசாயிகள் போராட்டம் 4வது நாள் எட்டியுள்ளது. அரியானா எல்லையில் குவிந்திருந்த விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி தாக்குதல் நடத்தினார்கள். விவசாய பயிர்களுக்கு...

மத்திய அமைச்சர்கள் குழுவை மேற்குவங்க போலீசார் தடுத்து நிறுத்தியதால் சலசலப்பு

மேற்கு வங்கம்: சலசலப்பை ஏற்படுத்தி போலீசார்... மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகி ஷேக் ஷாஜகான் என்பவர் மீது பாலியல் புகார் கூறிய பெண்களை சந்திக்கச்...

அரியானா எல்லையில் விவசாயிகள் மீது போலீஸ் மீண்டும் தாக்குதல்

இந்தியா: விவசாயிகள் 2வது நாளாக நேற்றும் டெல்லி நோக்கி புறப்பட முயற்சித்தனர். பஞ்சாப்பிலிருந்து வந்த விவசாயிகள் ஷம்பு எல்லையில் தொடர்ந்து குவிந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் பல கிமீ...

வதந்தி பரப்பாதீங்க இயக்குனரே… கோவை காவல்துறை பதிலடி

சென்னை: இயக்குநர் கே.பாக்யராஜ், ஒரு வீடியோவில், 'மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள அம்பரம்பாளையம் ஆற்றில் குளிக்க வருவோரை சிலர் ஆற்றில் மூழ்கடித்துக் கொல்வதாகவும், அவர்களின் உடல்களை...

விவசாயிகள் போராட்டத்தை தடுக்க போலீசார் குவிப்பு

புதுடில்லி: விவசாயிகள் போராட்டத்தை தடுக்க டெல்லி எல்லைப் பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் விவசாயிகள் டிராக்டரில் நுழைவதை தடுக்க போலீசார் வழியெங்கும் பள்ளங்களை...

ஹேமந்த் சோரனுக்கு மேலும் 3 நாள் அமலாக்கத்துறை காவல்… உயர்நீதிமன்றம் உத்தரவு

ராஞ்சி;ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு மேலும் 3 நாள் அமலாக்கத்துறை காவல் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் அங்கு...

டெல்லி நோக்கி விவசாயிகள் இன்று பேரணி… முள்வேலி அமைத்து தடுக்க போலீஸ் முயற்சி

சண்டிகர்: விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று டெல்லி நோக்கி மெகா பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பேரணியில் பங்கேற்க செல்லும் விவசாய சங்க தலைவர்களை ஆங்காங்கே போலீசார்...

கபாலீஸ்வரர் கோயில் வாசலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர் கைது

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வாசலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 6 ஆம் தேதி மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வாசலில்...

கங்குலியின் காஸ்ட்லி போன் காணோம்

மும்பை: இந்தியனின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியின் வீட்டில் இருந்து விலை உயர்ந்த அவரது செல்ஃபோன் திருட்டுப் போய் உள்ளது. இது குறித்து அவர் போலீசில் புகார்...

தேஜஸ்வி யாதவ் வீடு முன்பு ஏராளமான போலீஸ் குவிந்துள்ளதால் பரபரப்பு

பாட்னா: பீகார் தலைநகர் பாட்னாவில் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் வீடு முன்பு ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். பீகார் மாநிலத்தில் 4 ஆண்டுகளில் 3வது முறையாக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]