கங்குலியின் காஸ்ட்லி போன் காணோம்
மும்பை: இந்தியனின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியின் வீட்டில் இருந்து விலை உயர்ந்த அவரது செல்ஃபோன் திருட்டுப் போய் உள்ளது.
இது குறித்து அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த போன் எனக்கு மிகவும் அவசியமான ஒன்று எனவே அதனை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று புகார் மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.