பழங்குடியின குழந்தைகளுக்கு நடந்து சென்று போலியோ சொட்டு மருந்து வழங்கிய சுகாதாரத்துறை
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வனப்பகுதியில் நடந்தே சென்று சுகாதாரத்துறையினர் பழங்குடியின குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தமிழக...