April 25, 2024

post

ஒருங்கிணைந்த மையத்தில் அஞ்சல் வாக்குகளை பிரிக்கும் பணி தொடக்கம்

திருச்சி: தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளிலும், தொகுதி வாரியாக பதிவான தபால் ஓட்டுகளை, ஓட்டு எண்ணிக்கைக்கு முன், அந்தந்த தொகுதிக்கு கொண்டு வர, நடைமுறையில் உள்ளதால்,...

போலீசார் தபால் வாக்கு செலுத்த இன்று கடைசி நாள்

சென்னை: சென்னை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார்  தபால் வாக்கு செலுத்த இன்று (ஏப்.13) கடைசி நாளாகும். மக்களவை தேர்தலில் சென்னை மாவட்டத்தில் வட சென்னையில்...

2 கோடி வேலை எங்கே… ராகுல்காந்தி கேள்வி

புதுடில்லி: ராகுல்காந்தி கேள்வி... ஒவ்வொரு ஆண்டும் வழங்குவதாக வாக்குறுதி அளித்த 2 கோடி வேலை எங்கே என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்....

நான் பிரதமர் பதவிக்கான போட்டியில் இல்லை… நிதின் கட்கரி பேட்டி

புதுடெல்லி: பணம் இல்லாமல் தேர்தலை எதிர்கொள்ள முடியாது. நான் பிரதமர் பதவிக்கான போட்டியில் இல்லை என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி பேட்டியில் தெரிவித்தார். பாஜக மூத்த...

பாகிஸ்தான் பயிற்சியாளர் பதவியை ஏற்பாரா வாட்சன்?

விளையாட்டு: கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பை இழந்ததால், பயிற்சியாளர், கேப்டன் உள்ளிட்டோர் மாற்றம் செய்யப்பட்டனர். அதன் பிறகு...

பாகிஸ்தான் அதிபரானார் ஆசிப் அலி சர்தாரி

பாகிஸ்தான்: பாகிஸ்தானின் 14-வது அதிபராக ஆரிப் அலி சர்தாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நவாஸ் ஷெரீப் கட்சியின் ஆதரவுடன் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட சர்தாரி வெற்றிபெற்றுள்ளார். அதே நேரத்தில்...

மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை… மநீமவுக்கு ஒரு மாநிலங்களவை பதவி ஒதுக்கீடு

தமிழகம்: மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது வரை மார்க்சிஸ்ட்...

பறிபோகிறது பாஜவுக்கு தாவிய விஜயதரணியின் எம்எல்ஏ பதவி

விளவங்கோடு: கட்சி தாவல் சட்டத்தால் விஜயதரணியின் எம்எல்ஏ பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக...

மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் எஸ்.வைத்தியநாதன்

ஷில்லாங்: மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நேற்று பதவி ஏற்று கொண்டார். மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்து வந்த சஞ்சிப்...

காதலனை கட்டியணைத்து பிறந்தநாள் வாழ்த்து… ப்ரியா பவானி சங்கரின் பதிவு

சினிமா: சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளர், சீரியல் நடிகை என வளர்ந்த ப்ரியா பவானி சங்கர் தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். ராஜ் என்பவரைத் தன் கல்லூரி நாட்களில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]