May 4, 2024

post

காதலனை கட்டியணைத்து பிறந்தநாள் வாழ்த்து… ப்ரியா பவானி சங்கரின் பதிவு

சினிமா: சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளர், சீரியல் நடிகை என வளர்ந்த ப்ரியா பவானி சங்கர் தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். ராஜ் என்பவரைத் தன் கல்லூரி நாட்களில்...

சிவில் நீதிபதி பதவிக்கு வரும் 29ம் தேதி முதல் நேர்முக தேர்வு

சென்னை: சிவில் நீதிபதி பதவிக்கு வரும் 29ம் தேதி முதல் நேர்முக தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு...

இந்தியா கூட்டணி… ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியில்லை… சரத்பவார் பேட்டி

இந்தியா: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் இணைய வழி ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சித்...

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக கோரி மறியல்

வங்கதேசம்: வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு 2024ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி பொதுதேர்தல் நடைபெற உள்ளது....

திமுக ஊராட்சி மன்றத் தலைவி பதவி நீக்கம்… மாவட்ட ஆட்சியர் அதிரடி

சேலம்: சேலம் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பைத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக திமுகவை சேர்ந்த கலைச்செல்வி சிவக்குமார் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு...

நாளை முதல் தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

தமிழகம்: தமிழகத்தில் கமலேஷ் சந்திரா ஊதியக் குழு பரிந்துரையை நிறைவேற்ற வலியுறுத்தி, நாளை முதல் தபால் நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதனால்...

ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி நிலைக்குமா…? உட்கட்சிப் பூசலில் சிக்கித் தவிக்கும் ஆளும் கட்சி

இங்கிலாந்து: சட்டவிரோதமாக, சிறுபடகுகள் மூலம் இங்கிலாந்துக்குள்  நுழைந்து புகலிடம் கோரும் புலம் பெயர்ந்தோரை, ருவாண்டா என்னும் ஆப்பிரிக்க நாட்டுக்கு நாடு கடத்தும் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த இங்கிலாந்து...

ஒடிசாவில் ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா செய்த தமிழருக்கு மாநிலத்தின் உயர் பதவி

புபனேஸ்வர்: ஒடிசா முதலமைச்சரின் தனிச் செயலாளர் பொறுப்பில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த வி.கே.பாண்டியன் ஐஏஎஸ் அம்மாநில கேபினெட் அமைச்சர் தகுதிக்கு இணையாக புதிய...

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் பதவிக்கு இந்திய வெளியுறவு அதிகாரி முதல்முறையாக நியமனம்

புதுடெல்லி: வங்காள விரிகுடாவின் பொதுச்செயலாளராக வெளியுறவுத்துறை அதிகாரி இந்திராமணி பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவியை வகிக்கும் முதல் இந்தியர் இவர்தான். வங்காள விரிகுடா கடல் பகுதியில் இந்தியா,...

ராகுல் எம்.பி. பதவிக்கு எதிரான மனு… வக்கீலுக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

புதுடெல்லி: கர்நாடகாவில் 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகளுக்கு எதிராக அவர் மீது சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]