May 4, 2024

post

ஒரே மாதிரி போஸ்ட் போட்ட அனிரூத் & லோகி… இணையத்தில் புகைப்படம் வைரல்

சினிமா: பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் இரண்டாவது முறையாக தளபதி விஜய் அவர்கள் இணைந்து பணியாற்றியுள்ள ஒரு திரைப்படம் தான் லியோ. பல ஆண்டுகள் கழித்து...

மத்திய தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு 76 பேர் விண்ணப்பம்

புதுடெல்லி: மத்திய தலைமை தகவல் ஆணையர் ஒய்.கே.சின்ஹா கடந்த 3ம் தேதி ஓய்வு பெற்றார். அந்தப் பதவிக்கு இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை. புதிய தலைமை தகவல் ஆணையரை...

இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவுக்கு ரூ.3 கோடி சம்பாதிக்கும் பிரியங்கா

மும்பை: நடிகை பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாகிராமில் ஒரு இடுகைக்கு ரூ.3 கோடி வரை சம்பாதிக்கும் நிலையில், ஷாருக்கானும், தீபிகா படுகோனும் அவரை விட குறைவாகவே சம்பாதிக்கிறார்கள். யூடியூப்,...

மும்பை தாதா தாவூத் இப்ராகிமுக்கு பாகிஸ்தான் உளவு பிரிவு கூடுதல் டிஜிபி பதவி

மும்பை: மும்பை தாக்குதலில் முக்கிய குற்றவாளியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் தற்போது பாகிஸ்தானில் அந்நாட்டு அரசின் பாதுகாப்போடு கராச்சி நகரில் பதுங்கியுள்ளார். இதன் பின்னர்...

பாகிஸ்தான் அதிபரின் தனிச்செயலாளர் வாக்கர் அகமது பதவி பறிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பார்லிமென்ட் கலைக்கப்பட்டதை அடுத்து, இடைக்கால பிரதமராக அன்வர் உல் ஹக் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன் 2 அரசியலமைப்பு சட்டத்துக்கு...

ஜெயிலர் வெற்றிக்கு நன்றி தெரிவித்து நடிகர் சிவராஜ் குமார் ட்விட்டரில் பதிவு

பெங்களூரு: நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த 10ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வந்தது. இப்படத்தில் தென்னிந்திய முன்னணி நடிகர்களான...

மும்பை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதியாக தேவேந்திர குமார் பதவியேற்றார்

மும்பை: மும்பை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக தேவேந்திர குமார் உபாத்யாய் பதவி ஏற்றார். மும்பை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.டி.தனுகா கடந்த மே...

மும்பை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக தேவேந்திர குமார் உபாத்யாய் பதவி ஏற்பு

மும்பை: மும்பை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.டி.தனுகா கடந்த மே 30ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து, இடைக்கால தலைமை நீதிபதியாக நீதிபதி நிதின்...

அமைச்சர் பதவியில் செந்தில்பாலாஜி நீடிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் கேள்வி

சென்னை: மூத்த வழக்கறிஞர் கேள்வி... அரசு ஊழியர்கள் 48 மணி நேரம் காவலில் இருந்தாலே பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்து விடும் போது, ஒரு மாதத்துக்கு மேல்...

அரசு ஊழியர் பதவி உயர்வு விவகாரம்… தமிழ்நாடு அரசுக்கு 2 வாரம் அவகாசம்

புதுடெல்லி: தமிழ்நாடு அரசில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]