April 19, 2024

products

கோடை சீசனில் பால் பொருட்களின் விற்பனையை 20 சதவீதம் வரை அதிகரிக்க திட்டம்

சென்னை: தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நெட்வொர்க் (ஆவின்) தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பால்...

புகையிலை பொருட்கள் மீதான வரியை உயர்த்த வேண்டும்.. பொது சுகாதார குழுக்கள், மருத்துவர்கள் வலியுறுத்தல்

புதுடெல்லி: கூடுதல் வருவாயை அதிகரிப்பதற்கு 2024-2025ம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டில் புகையிலை பொருட்கள் மீதான கலால் வரியை அதிகரிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் மற்றும் பொது சுகாதார...

ஹலால் முத்திரையிடப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய தடை

உத்தர பிரதேசம்: ஹலால் தர சான்றுடன் கூடிய உணவுப் பொருட்களின் உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவை உடனடியாக தடை செய்யப்பட்டுள்ளதாக உத்தர பிரதேச மாநில அரசு...

உத்தரபிரதேசத்தில் ‘ஹலால்’ சான்றிதழ் பெற்ற பொருட்களுக்கு தடை

லக்னோ: முஸ்லீம் மத சட்டத்தின்படி, 'ஹலால்' என்றால் அனுமதிக்கப்பட்டது மற்றும் 'ஹராம்' என்றால் தடைசெய்யப்பட்டது. இந்தியாவில் 'ஹலால்' சான்றிதழை சட்டப்பூர்வமாக அமல்படுத்த முடியாது. ஆனால், சில தனியார்...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் விற்பனையை 20 சதவீதம் அதிகரிக்க இலக்கு..!!

சென்னை: தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் பணியில் ஆவின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. ஆவின் மூலம் தினமும் 30 லட்சம் லிட்டர்...

தொடர்ந்து கண் மை இடுபவர்களுக்கு சில டிப்ஸ்!!!

சென்னை: நீண்ட நேரம் அழியாமல் இருக்கக்கூடிய வாட்டர் ப்ரூஃப் கண் மை, மஸ்காரா போன்றவற்றை தினமும் பயன்படுத்தக் கூடாது. இவை அதிக நேரம் கண்களிலேயே இருக்கும்போது கண்...

கூந்தலில் தயிரை தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: தவறான உணவு முறை மற்றும் மோசமான வாழ்க்கையால் பொடுகு, முடி கொட்டுதல் மற்றும் முடி வளர்ச்சியின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனை ஆரம்பத்திலேயே சரி செய்வது...

மலேசியாவில் ஓரின சேர்க்கையை ஆதரிக்கும் சுவிட்சர்லாந்து கைக்கெடிகார நிறுவன தயாரிப்புகளுக்கு தடை

கோலாலம்பூர்: மலேசியாவில் ஓரினச்சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமாகும். ஓரினச்சேர்க்கைக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். இந்த சூழலில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த கைக்கெடிகார தயாரிப்பு நிறுவனம் தங்களின் தயாரிப்புகள்...

பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருக்கும் கடைகளுக்கு சுமார் ரூ.50 லட்சம் வரை அபராதம்

வெலிங்டன்: இன்றைய உலகில் பிளாஸ்டிக் என்பது சுற்றுச்சூழலுக்கு பேராபத்து. இதனால் பல நாடுகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்து வருகின்றன. அதன்படி, நியூசிலாந்தில் கடந்த அக்டோபர்...

கர்நாடகாவில் இருந்து கோவைக்கு புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது

ஈரோடு: புஞ்சைபுளியம்பட்டி டானாபுதூர் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று முன்தினம் இரவு சப்-இன்ஸ்பெக்டர் ரபி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]