May 3, 2024

Promotion

ட்விட்டர் நிறுவன புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா நியமனம்

அமெரிக்கா: தலை நிர்வாக அதிகாரி நியமனம்... ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக அமெரிக்காவைச் சேர்ந்த லிண்டா யாக்கரினோ நியமிக்கப்பட்டு உள்ளார். ட்விட்டரில் பல்வேறு அதிரடி...

ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கிய நீதிபதியின் பதவி உயர்வு ரத்து

இந்தியா: அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு தண்டனை விதித்த குஜராத் நீதிபதி உள்பட 68 நீதிபதிகளின் பதவி உயர்வை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. மோடி சமூகத்தை...

மத்திய அரசு ஊழியர்களே உங்களுக்கு மீண்டும் அகவிலைப்படி உயரும் வாய்ப்பு இருக்காம்

புதுடில்லி: மத்திய அரசு ஜனவரி 2023 முதல் அகவிலை நிவாரணம் (DR) மற்றும் டிஏ(DA) ஆகியவற்றை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஜூலையில் இவை மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது....

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மீண்டும் உயர வாய்ப்பு

இந்தியா: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி. மத்திய அரசு ஜனவரி 2023 முதல் அகவிலை நிவாரணம் (DR) மற்றும் டிஏ(DA) ஆகியவற்றை அதிகரித்துள்ளது. இந்த...

காவலர்களுக்கு சீருடைப் படி ரூ.4,500 ஆக உயர்வு… முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சட்டப் பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்கு பதிலளித்துப் பேசிய முதல்வர், பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி,...

மயிலாடுதுறையில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்...

தன்னை அரசியல் சட்டத்தை விட உயர்ந்தவராக ராகுல்காந்தி கருதுகிறார்… கஜேந்திரசிங் ஷெகாவத் பேட்டி

இந்தியா: தன்னை அரசியல் சட்டத்தை விட உயர்ந்தவராக ராகுல்காந்தி கருதுகிறார். அவருக்கு எதிராக கோர்ட்டு எடுத்த நடவடிக்கையில் பா.ஜனதாவுக்கு தொடர்பில்லை என்று மத்திய மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்...

நாளை சென்னையில் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்… பதவி உயர்வு கோரி போராட்டம்

தமிழ்நாடு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இணைந்து 'ஜாக்டோ-ஜியோ' கூட்டமைப்பாக செயல்படுகின்றன. பழைய ஓய்வூதியத் திட்டம், அகவிலைப்படி நிலுவைத்தொகை, ஊதிய முரண்பாடுகளை நீக்குதல் போன்ற கோரிக்கைகளை...

மெட்ரோ தொடருந்து திட்டம் குறித்து ஆலோசனை

கொழும்பு: கொழும்பு துறைமுக நகரத்திலிருந்து நீர்கொழும்பு வரையிலான 41 கிலோமீற்றர் வீதியில் தூண்களின் மீதான இந்த மெட்ரோ தொடருந்து திட்டத்தை முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த நிர்மாணத்துடன் தொடர்புடைய தனியார்...

50 ஆண்டுகளில் இதுதான் முதல்முறையாம்… முட்டை விலை உயர்வு

நாமக்கல்: இதுவே முதல்முறை... முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை 10 காசுகள் உயர்த்தி ரூ.5.65 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகால தமிழக கோழிப் பண்ணை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]