May 19, 2024

Puducherry

புதுச்சேரியில் ஜி-20 மாநாடு நடைபெறும் இடங்களில் 144 தடை உத்தரவு

புதுச்சேரி: ஜி20 மாநாட்டையொட்டி புதுச்சேரி அருகே உள்ள சர்வதேச நகரமான ஆரோவில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜி20 மாநாடு புதுச்சேரியில் வரும் 30 மற்றும் 31ம்...

பிப்ரவரி 3 இல் தொடங்குகிறது புதுச்சேரி சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடர்… சபாநாயகர் செல்வம் தகவல்

புதுச்சேரி, சபாநாயகர் செல்வம் இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ""புதுச்சேரி 15வது சட்டப்பேரவையின் மூன்றாவது கூட்டத்தொடர் பிப்ரவரி 3ம்...

தமிழ்நாடு, புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதா? சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக...

காற்றின் வேக மாறுபாட்டால் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: மிதமான மழைக்கு வாய்ப்பு... கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால்...

தமிழ்நாடு, புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு… சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழ்நாடு, தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்....

புதுவையில் சேதமடைந்த கேபிள் ரோடு கிராசிங் பைப்பை மாற்றும் பணி-போக்குவரத்து பாதிப்பு

புதுச்சேரி:புதுவை - கடலுார் ரோடு மரப்பாலம் சந்திப்பில், இன்று ஒரு நாள் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.மின்வாரியத்தின் சேதமடைந்த உயர் அழுத்த கேபிள் ரோடு கிராசிங்...

புதுச்சேரி அரசு சட்டக்கல்லூரிக்கு புதிய பேருந்து அர்ப்பணிப்பு நிகழ்வு… கோபித்துக் கொண்டு சென்ற முதலமைச்சர்.. சமாதானம் செய்த அமைச்சர்

புதுச்சேரி, புதுச்சேரி அரசு சட்டக்கல்லூரிக்கு புதிய பஸ்சை அர்ப்பணிக்க வந்த முதல்வர் ரங்கசாமியை, உள்துறை அமைச்சர் வருகைக்காக காத்திருக்குமாறு கூறியதால், முதல்வர் கோபத்துடன் அலுவலகம் திரும்பினார். அவரது...

புதுச்சேரி ஸ்ரீ பாலாஜி வித்யாபீத் நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் சர்வதேச சுகாதாரம் மற்றும் ஆராய்ச்சி மாநாடு

புதுச்சேரி: புதுவை பிள்ளையார் குப்பம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பாலாஜி வித்யாபீத் நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் கீழ் 2வது சர்வதேச சுகாதாரம் மற்றும் ஆராய்ச்சி மாநாடு துவங்கியது....

புதுச்சேரியில் ஐகோர்ட்டு கிளை அமைக்க நடவடிக்கை… மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ அறிவிப்பு

புதுச்சேரி, புதுச்சேரியில் உயர் நீதிமன்ற கிளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்...

நூதன முறையில் மர்ம நபர் பணம் அபேஸ்

புதுச்சேரி: புதுச்சேரி குயவர்பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம், (வயது 50). இவர் லெனின் தெருவில் மளிகை கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் வாணிதாசன் சாலையில் உள்ள தனது...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]