May 6, 2024

rahul gandhi

நிதிஷ் குமார் மெகா கூட்டணிக்கு தேவையில்லை: ராகுல் காந்தி

பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மெகா கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க. அணியுடன் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளார். இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின்...

யாத்திரையில் வருவது ராகுல் காந்தியின் டூப்… அசாம் முதல்வர் குற்றச்சாட்டு

கவுகாத்தி: நீதி யாத்திரையின் போது ராகுல் காந்தியை போன்ற உருவ ஒற்றுமை கொண்ட டூப்பை காங்கிரஸ் பயன்படுத்தியுள்ளது என அசாம் முதல்வர் கூறினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர்...

நாடு முழுவதும் வெறுப்பு, வன்முறை பரப்பப்படுகிறது… ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு

சிலிகுரி: அசாம் மாநிலத்தில் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை முடிந்து கடந்த 25ம் தேதி மேற்கு வங்கத்திற்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வந்தார்.இரண்டு நாள்...

பீகாரில் ராகுல் காந்தி இன்று நடைபயணம்

பாட்னா: இந்திய ஒற்றுமை நீதி நடைபயணத்தை ராகுல் காந்தி இன்று பீகாரில் மேற்கொள்கிறார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 14ம் தேதி மணிப்பூரில் உள்ள...

பல்கலைக்கழகங்கள் பயம், அடக்குமுறையின் உற்பத்தி இடங்களாக உள்ளன… ராகுல் காந்தி ஆவேசம்

புதுடெல்லி: கடந்த 23ம் தேதி மேகாலயாவில் நீதி பயணத்தை ராகுல் நடத்தினார். அப்போது அங்குள்ள ஒரு பல்கலை கழகத்தில் மாணவர்களுடன் உரையாடிய காணொலியை சமூக வலைதளத்தில் வௌியிட்டுள்ளார்....

உங்களால் முடிந்தவரை என்மீது வழக்கு போடுங்கள்..நான் பயப்பட மாட்டேன்; ராகுல் ஆவேசம்

பார்பெட்டா: இந்தியா ஒருமைப்பாடு நீதி யாத்திரையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வடகிழக்கு மாநிலங்களின் எம்.பி.யுமான ராகுல் காந்தி பங்கேற்கிறார். நேற்று முன்தினம் அசாம் தலைநகர் கவுகாத்திக்கு...

அசாம் அரசு எத்தனை தடைகளை ஏற்படுத்தினாலும் ஒற்றுமைப் பயணம் தொடரும்: ராகுல் காந்தி

கவுகாத்தி: அசாம் அரசு எத்தனை தடைகளை ஏற்படுத்தினாலும், இந்திய ஒற்றுமை மற்றும் நீதிக்கான பயணம் தொடரும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினார். அஸ்ஸாம் அரசும்,...

அசாமில் கோவிலுக்கு சென்ற ராகுல்காந்தி தடுத்து நிறுத்தம்

திஸ்பூர்: அசாமில் கோவிலுக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 14ம் தேதி மணிப்பூரில்...

மக்களின் குறைகளைக் கேட்கக் கூட மத்திய அரசு தயாராக இல்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

டெல்லி: "ஜாதி, மதம், இனம், மொழி அடிப்படையில் பா.ஜ.க., நாட்டை பிளவுபடுத்துகிறது. சில தொழிலதிபர்களுக்காக மட்டுமே பா.ஜ.க., செயல்படுகிறது. மக்கள் நலனுக்காக செயல்படாமல், நாட்டில் பெரிய அளவில்...

அனுமார் அவதாரமெடுத்த ராகுல் காந்தி

அசாம்: மணிப்பூர் மற்றும் நாகாலந்து மாநிலங்களை தொடர்ந்து மற்றொரு வடகிழக்கு மாநிலமான அசாமுக்குள் அண்மையில் ராகுல் காந்தியின் நியாய யாத்திரை நுழைந்தது. அசாம் முதல்வர் சர்மா உடனான...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]