நிதிஷ் குமார் மெகா கூட்டணிக்கு தேவையில்லை: ராகுல் காந்தி
பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மெகா கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க. அணியுடன் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளார். இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின்...
பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மெகா கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க. அணியுடன் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளார். இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின்...
கவுகாத்தி: நீதி யாத்திரையின் போது ராகுல் காந்தியை போன்ற உருவ ஒற்றுமை கொண்ட டூப்பை காங்கிரஸ் பயன்படுத்தியுள்ளது என அசாம் முதல்வர் கூறினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர்...
சிலிகுரி: அசாம் மாநிலத்தில் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை முடிந்து கடந்த 25ம் தேதி மேற்கு வங்கத்திற்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வந்தார்.இரண்டு நாள்...
பாட்னா: இந்திய ஒற்றுமை நீதி நடைபயணத்தை ராகுல் காந்தி இன்று பீகாரில் மேற்கொள்கிறார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 14ம் தேதி மணிப்பூரில் உள்ள...
புதுடெல்லி: கடந்த 23ம் தேதி மேகாலயாவில் நீதி பயணத்தை ராகுல் நடத்தினார். அப்போது அங்குள்ள ஒரு பல்கலை கழகத்தில் மாணவர்களுடன் உரையாடிய காணொலியை சமூக வலைதளத்தில் வௌியிட்டுள்ளார்....
பார்பெட்டா: இந்தியா ஒருமைப்பாடு நீதி யாத்திரையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வடகிழக்கு மாநிலங்களின் எம்.பி.யுமான ராகுல் காந்தி பங்கேற்கிறார். நேற்று முன்தினம் அசாம் தலைநகர் கவுகாத்திக்கு...
கவுகாத்தி: அசாம் அரசு எத்தனை தடைகளை ஏற்படுத்தினாலும், இந்திய ஒற்றுமை மற்றும் நீதிக்கான பயணம் தொடரும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினார். அஸ்ஸாம் அரசும்,...
திஸ்பூர்: அசாமில் கோவிலுக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 14ம் தேதி மணிப்பூரில்...
டெல்லி: "ஜாதி, மதம், இனம், மொழி அடிப்படையில் பா.ஜ.க., நாட்டை பிளவுபடுத்துகிறது. சில தொழிலதிபர்களுக்காக மட்டுமே பா.ஜ.க., செயல்படுகிறது. மக்கள் நலனுக்காக செயல்படாமல், நாட்டில் பெரிய அளவில்...
அசாம்: மணிப்பூர் மற்றும் நாகாலந்து மாநிலங்களை தொடர்ந்து மற்றொரு வடகிழக்கு மாநிலமான அசாமுக்குள் அண்மையில் ராகுல் காந்தியின் நியாய யாத்திரை நுழைந்தது. அசாம் முதல்வர் சர்மா உடனான...