May 6, 2024

rahul gandhi

நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. ஒவ்வொரு மாநிலமும் இந்த நோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவின் புள்ளிவிவரங்களைப் பாருங்கள் - 40% இளைஞர்கள் கல்வி மற்றும்...

வேலையில்லா திண்டாட்டம் நாடு முழுவதும் பரவி வருகிறது… ராகுல் காந்தி கருத்து

டெல்லி: நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் பரவி வருவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து...

பா.ஜ.க.வுக்கு ஏன் நாய்கள் மீது இவ்வளவு பிரியம்? ராகுல் காந்தி கேள்வி

புதுடெல்லி: ஜனவரி 14-ம் தேதி வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார். தற்போது ராகுல் காந்தியின் யாத்திரை ஜார்கண்டில் நடந்து...

பழங்குடியினரின் உரிமைக்கு காங்கிரஸ் தீவிரமாக போராடும்… ராகுல் காந்தி உறுதி

தன்பாத்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நீர்,நிலம்,காடு ஆகியவற்றில் பழங்குடியினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கு காங்கிரஸ் தீவிரமாக போராடும் என தெரிவித்தார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி...

நாட்டின் எதிர்காலம் தொழிலாளர்களின் எதிர்காலத்தில் உள்ளது… ராகுல் காந்தி பேச்சு

ராஞ்சி: இந்திய நாட்டின் எதிர்காலம் தொழிலாளர்களின் எதிர்காலத்தில் உள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு...

இந்தியா கூட்டணியால் ஜார்க்கண்ட் அரசை திருடும் பாஜவின் சதி முறியடிப்பு.. ராகுல்காந்தி பேச்சு

கோட்டா: ஜார்க்கண்ட் அரசை பாஜ திருட முயற்சிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி யாத்திரையை மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் பிற்பகல்...

பாஜகவின் சதியை இந்தியா கூட்டணி முறியடித்தது… ராகுல்காந்தி பேச்சு

ராஞ்சி: பாஜகவின் சதியை ‘இந்தியா’ கூட்டணி முறியடித்தது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் – ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா...

அதானியைத் தவிர, அனைத்து இந்தியர்களும் அநீதிக்கு ஆளாகியுள்ளனர்: ராகுல் காந்தி பேச்சு

ஜார்கண்ட்: இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ஜார்கண்ட் மாநிலம் கோட்டாவில் காங்கிரஸ் தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது, "வெறுப்பை பரப்புகிறது பா.ஜ.க....

தினமும் 30 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்… ராகுல் காந்தி தாக்கு

பாட்னா: பாஜக ஆட்சியில் தினமும் 30 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்தின்...

விவசாயிகளின் பயிர்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்வதே காங்கிரசின் நோக்கம்: ராகுல் காந்தி

பாட்னா: இந்தியா ஒருமைப்பாடு நீதி நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, பீகாரில் நூற்றுக்கணக்கான விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடினார். இதுகுறித்து அவர் தரப்பில், 'கடந்த 2014-ம் ஆண்டை விட...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]