April 26, 2024

rahul gandhi

விவசாயிகள் வரி செலுத்தும் கொடுமை… தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் குற்றச்சாட்டு

ஜெய்ப்பூர்: இந்திய வரலாற்றில் முதல்முறையாக விவசாயிகள் வரி செலுத்துகிறார்கள் என்று தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் தெரிவித்தார். ராஜஸ்தானின் பிகானீர் நகரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் எம்.பி....

வரும் 12ம் தேதி பாளையங்கோட்டை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் ராகுல்காந்தி

சென்னை: வரும் 12ம் தேதி அன்று பாளையங்கோட்டை பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்கிறார். இந்த பிரச்சார பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை ஆய்வு மேற்கொண்டார்....

ப.சிதம்பரமும், ராகுல் காந்தி மட்டுமே வேலை இல்லாமல் இருக்கிறார்கள்: அண்ணாமலை விமர்சனம்

கோவை லோக்சபா தொகுதி பா.ஜ.க., வேட்பாளர் அண்ணாமலை, சூலூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று பிரசாரம் செய்தார். முன்னதாக கங்கேயம்பாளையம் ஸ்ரீஐயப்பன் கோயிலில் சுவாமி...

வரும் 12ம் தேதி தமிழ்நாடு வருகிறார் ராகுல்காந்தி

சென்னை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வரும் 12ம் தேதி தமிழ்நாடு வரவுள்ளார். கோவை செட்டிப்பாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி பங்கேற்று பரப்புரை...

வயநாடு தொகுதிக்கு ராகுல்காந்தி என்ன செய்தார்? ஆனி ராஜா குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: வயநாடு தொகுதி எம்.பி.யாக இருந்த ராகுல் காந்தி தொகுதியைப் புறக்கணித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் வயநாடு தொகுதிக்கு அவர் என்ன செய்தார் என்று ஆனி ராஜா...

மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி ஆகியோர் கோவையில் ஏப்ரல் 12-ம் தேதி கூட்டாக தேர்தல் பிரச்சாரம்!!

சென்னை: கோவையில் ஏப்ரல் 12-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் கூட்டாக தேர்தல் பிரசாரம் செய்கிறார்கள். மக்களவைத் தேர்தல் பிரசாரம் செய்ய ராகுல் ஏப்ரல் 12-ம்...

மக்கள் விரும்பும் அரசை தேர்வு செய்வதை பிரதமர் மோடி பறிக்க விரும்புகிறார்.. ராகுல்காந்தி ஆவேசம்

புதுடெல்லி: காங்கிரஸ்  தலைவர் ராகுல்காந்தி நேற்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடி ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்து, மக்கள் விரும்பும் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான விருப்பத்தை...

அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு… ராகுல்காந்தி வாக்குறுதி

புதுடெல்லி: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு அரசு வேலைகளில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி எக்ஸ் பக்கத்தில்...

காஷ்மீர் மக்களின் வலியையும், வேதனையையும் ராகுல்காந்தியால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்… மெகபூபா முப்தி பேச்சு

புதுடெல்லி: காஷ்மீர் மக்களின் வலி மற்றும் வேதனையை ராகுல் காந்தியால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். ஜம்மு...

30 லட்சம் அரசு பதவிகளுக்கு உடனடி நிரந்தர நியமனம் உறுதி: ராகுல் காந்தி

டெல்லி: தான் ஆட்சிக்கு வந்தால் அரசு வேலைகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 3 பேரில் ஒரு பெண் மட்டுமே பணியில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]