April 16, 2024

rahul gandhi

இந்தியா கூட்டணி அரசு விவசாயிகளின் குரலாக இருக்கும்…ராகுல்காந்தி வாக்குறுதி

இந்தியா: இந்தியா கூட்டணி தலைமையிலான ஆட்சி அமைந்தால் அது விவசாயிகளின் குரலாக இருக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில்...

சர்தார் வல்லபாய் படேலின் ஆசிரமத்துக்கு சென்ற ராகுல் காந்தி

குஜராத்: நேற்று குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேலின் ஆசிரமத்துக்குசென்ற ராகுல் காந்தி அங்கு உள்ள படேலின் படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்.இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மேற்கொண்டுள்ள...

குஜராத்தில் ராகுல் காந்தி சர்தார் படேலுக்கு மரியாதை

காந்தி நகர்: பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் பங்கேற்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, குஜராத்தில் உள்ள பர்தோலிக்கு நேற்று சென்றார். அங்கு 1928-ல் சர்தார்...

இளைஞர்களே, விழித்துக்கொள்ளுங்கள்… ராகுல் காந்தி பதிவு

டெல்லி: இளைஞர்களே, விழித்துக்கொண்டு உங்கள் எதிர்காலத்தை உருவாக்க சரியான பாதையைத் தேர்ந்தெடுங்கள் என எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,...

ராகுல் காந்தி மீண்டும் அமேதி தொகுதியில் போட்டி

புதுடெல்லி: உத்தரப் பிரதேச காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பிரதாப் சிங்கல் தனது கூட்டங்களுக்குப் பிறகு டெல்லியிலிருந்து திரும்பியுள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமேதி தொகுதியில் ராகுல்...

இளைஞர்களின் எதிர்காலம் இந்தியா கூட்டணியின் முன்னுரிமை… ராகுல் காந்தி உறுதி

டெல்லி: இளைஞர்களின் எதிர்காலம் INDIAவின் முன்னுரிமை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; வினாத்தாள் கசிவு உத்தரப்பிரதேச...

வேலைவாய்ப்புகளின் மூடிய கதவுகளை இந்தியா கூட்டணி திறக்கும்… ராகுல்காந்தி நம்பிக்கை

இந்தியா: காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல்காந்தி தனது சமூக வலைதள பக்கத்தில், நாட்டின் இளைஞர்களே ஒன்றை கவனியுங்கள். நரேந்திரமோடியின் நோக்கம் வேலைவாய்ப்பை வழங்குவது அல்ல. புதிய...

ஒன்றிய அரசு துறைகளில் காலியாக உள்ள 9.64 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்… ராகுல் காந்தி வாக்குறுதி

சென்னை: இந்தியா கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றதும் ஒன்றிய அரசு துறைகளில் காலியாக உள்ள 9.64 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். இது...

லண்டனில் இருந்து நாடு திரும்பிய ராகுல் காந்தி

போபால்: லண்டனில் இருந்து நாடு திரும்பிய ராகுல் காந்தி, மீண்டும் மத்திய பிரதேசத்தில் தனது யாத்திரையை தொடங்குகிறார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான பாரத்...

காழ்ப்புணர்வுடன் கருத்துக்கள் தெரிவிக்கும் ராகுல் காந்தி: பிரதமர் மோடி விமர்சனம்

வாரணாசி: பிரதமர் மோடி விமர்சனம்... உத்தரப் பிரதேசமும் தமது வாரணாசி தொகுதியும் முன்னேறி வருவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் காங்கிரஸ் கட்சியின் இளவரசர் காழ்ப்புணர்ச்சியுடன் கருத்துகளை தெரிவித்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]